Latest Updates
-
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்..
இரண்டுமே ஒன்றுதான்
தேநீர் தயாரிப்பாளர் தெரியாமல் ஒரு சாமுராய் வீரனை அவமதித்து விட்டார்.
கோபம் கொண்ட அந்த வீரன், தேநீர் தயாரிப்பாளரை வாள் சண்டைக்கு அழைத்தான்.
இதனால் பயந்து போன தேநீர் தயாரிப்பாளன் சாமுராயிடம் மன்னிப்பு கேட்டான்.
இருந்தாலும் சாமுராய் விடுவதாயில்லை.
உடனே ஜென் குருவின் உதவியை நாடினார் தேநீர் தயாரிப்பாளர்.
அதற்கு அந்த ஜென் குரு, தேநீர் தயாரிக்கும் போது எவ்வளவு கவனமாய் இருப்பீர்களோ அதே கவனத்தோடு எதிர் கொள்ளுங்கள் என்று கூறினார்.
சண்டைக்கான நாளும் வந்தது. தேநீர் தயாரிப்பாளர் அமைதியாகவும், கவனமுடனும் இருந்தார். அவரை எப்போது? எப்படித்தாக்குவது என்று தெரியாமல் தடுமாறிப்போனார் சாமுராய்.
உடனே வாளைத்தாழ்த்தி தேநீர் கடைக்காரரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு விடை பெற்றான் சாமுராய்.
நீதி : சாங் வம்சத்தின் குரு யுவான்வு கெகின் தனது ஜப்பானிய சீடருக்கு எழுதும்போது, ஜென்னும் தேநீர் தயாரிப்பதும் ஒன்றுக்கொன்று இணையானவைதான் என்று கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications