Latest Updates
-
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்...
இரண்டுமே ஒன்றுதான்
தேநீர் தயாரிப்பாளர் தெரியாமல் ஒரு சாமுராய் வீரனை அவமதித்து விட்டார்.
கோபம் கொண்ட அந்த வீரன், தேநீர் தயாரிப்பாளரை வாள் சண்டைக்கு அழைத்தான்.
இதனால் பயந்து போன தேநீர் தயாரிப்பாளன் சாமுராயிடம் மன்னிப்பு கேட்டான்.
இருந்தாலும் சாமுராய் விடுவதாயில்லை.
உடனே ஜென் குருவின் உதவியை நாடினார் தேநீர் தயாரிப்பாளர்.
அதற்கு அந்த ஜென் குரு, தேநீர் தயாரிக்கும் போது எவ்வளவு கவனமாய் இருப்பீர்களோ அதே கவனத்தோடு எதிர் கொள்ளுங்கள் என்று கூறினார்.
சண்டைக்கான நாளும் வந்தது. தேநீர் தயாரிப்பாளர் அமைதியாகவும், கவனமுடனும் இருந்தார். அவரை எப்போது? எப்படித்தாக்குவது என்று தெரியாமல் தடுமாறிப்போனார் சாமுராய்.
உடனே வாளைத்தாழ்த்தி தேநீர் கடைக்காரரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு விடை பெற்றான் சாமுராய்.
நீதி : சாங் வம்சத்தின் குரு யுவான்வு கெகின் தனது ஜப்பானிய சீடருக்கு எழுதும்போது, ஜென்னும் தேநீர் தயாரிப்பதும் ஒன்றுக்கொன்று இணையானவைதான் என்று கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications











