Latest Updates
-
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
21 நாட்கள் தொடர்ந்து 1 நெல்லிக்காய் சாப்பிடுங்க, உடம்புல நடக்குற அதிசயத்தை பாருங்க.. கூறும் டாக்டர்! -
பாலக் புலாவ் ரெசிபி - இந்த சத்தான புலாவை ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
பழைய விமானங்கள் ஓய்வு பெற்ற அவற்றின் நிலை என்னவாகும் தெரியுமா? இப்படிலாம் கூட பண்ணுவாங்களா?
ஒப்பிட வேண்டாம்!!!
Short Story
oi-Maha
By Maha
ஒரு நாள் ஜென் துறவியான சாங் சூ, தனது நண்பருடன் நதிக் கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் தனது நண்பரிடம் "இந்த மீன்கள் எவ்வளவு சந்தோஷமாக நீந்திக் கொண்டிருக்கிறது பாருங்கள்" என்று கூறினார்.
அதற்கு சாங் சூ-வின் நண்பர் "நீங்கள் ஒரு மீன் இல்லை. எனவே உண்மையில், அந்த மீன்கள் தங்கள் நீச்சலை சந்தோஷமாக செய்கிறது என்று நீங்கள் எப்படி கூறலாம்?" என்று கேட்டார்.
உடனே சாங் சூ "நீ நானாக முடியாது. அதனால் அவை சந்தோசமாக இருப்பதை நீ உணர்வது என்பது மிகவும் கடினம்" என்றார்.
அவரவருக்கென சில குணாதிசயங்கள் உள்ளன. அதனால் ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிடுதல் தவறு என்பதை இக்கதை நன்குஉணர்த்துகிறது.
Comments
English summary
Being The Fish | ஒப்பிட வேண்டாம்!!!
Story first published: Thursday, August 23, 2012, 17:19 [IST]
Other articles published on Aug 23, 2012



Click it and Unblock the Notifications