Latest Updates
-
சனி ஜெயந்தி நாளில் 2 முறை நடக்கும் சந்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுது! -
வாரம் ஒருமுறை இந்த கம்பு அடை தோசையை செஞ்சு சாப்பிடுங்க.. எலும்பு பிரச்சனையே வராது... -
இன்றைய ராசிபலன் 13 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்கு செல்வதால் துரதிர்ஷ்டத்தையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
சௌ சௌ வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
ஹன்டா வைரஸ் Vs. கொரோனா வைரஸ்: இந்த இரண்டில் எது மிகவும் ஆபத்தானது? அவற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு பதிவு... பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? -
கல்யாண மேடையில் ரத்தக் களரி! வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் செய்த அராஜகம் - அதிர்ச்சியில் உறைந்த விருந்தினர்கள்! -
கிராமத்து ஸ்டைல் சிக்கன் பிரட்டல் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, செம சைடிஷா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் உலகை ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்களாம்
ஒப்பிட வேண்டாம்!!!
Short Story
oi-Maha
By Maha
ஒரு நாள் ஜென் துறவியான சாங் சூ, தனது நண்பருடன் நதிக் கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் தனது நண்பரிடம் "இந்த மீன்கள் எவ்வளவு சந்தோஷமாக நீந்திக் கொண்டிருக்கிறது பாருங்கள்" என்று கூறினார்.
அதற்கு சாங் சூ-வின் நண்பர் "நீங்கள் ஒரு மீன் இல்லை. எனவே உண்மையில், அந்த மீன்கள் தங்கள் நீச்சலை சந்தோஷமாக செய்கிறது என்று நீங்கள் எப்படி கூறலாம்?" என்று கேட்டார்.
உடனே சாங் சூ "நீ நானாக முடியாது. அதனால் அவை சந்தோசமாக இருப்பதை நீ உணர்வது என்பது மிகவும் கடினம்" என்றார்.
அவரவருக்கென சில குணாதிசயங்கள் உள்ளன. அதனால் ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிடுதல் தவறு என்பதை இக்கதை நன்குஉணர்த்துகிறது.
Comments
English summary
Being The Fish | ஒப்பிட வேண்டாம்!!!
Story first published: Thursday, August 23, 2012, 17:19 [IST]
Other articles published on Aug 23, 2012



Click it and Unblock the Notifications