Latest Updates
-
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஜூன் 2026: இன்று உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
ஜூன் 11-ல் நிகழும் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப்போகுதாம் -
விவாகரத்து இனி சுலபம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தம்பதிகளுக்குக் கொடுக்கும் நிம்மதி என்ன?
தலைசிறந்த படைப்பு
Inspiration
oi-Shameena
By Siva
அழகாக எழுதுவதில் வல்லவரான குரு ஒருவர் ஒரு சிறு துண்டு காகிதத்தில் சில எழுத்துக்களை எழுதிக் கொண்டிருந்தார். அதை அவரது சீடர்களில் துடிப்பான ஒருவன் பார்த்துக் கொண்டிருந்தான். குரு தனது எழுத்து வேலையை முடித்தவுடன் சீடனிடம் காட்டி அவரது கருத்தைக் கேட்டார். அதற்கு சீடனோ இது நன்றாகவே இல்லை என்று கூறிவிட்டான்.
உடனே குரு மறுபடியும் அதே எழுத்துக்களை எழுதினார். மீண்டும் சீடன் அதில் குறை கூறினான். இவ்வாறே சீடன் குறை கூறிக் கொண்டே இருக்க குரு மீண்டும் மீண்டும் எழுதினார். இறுதியாக சீடனின் கவனத்தை திசை திருப்பி அவனை வேறு பக்கம் பார்க்கச் செய்துவிட்டு வேக, வேகமாக எழுதி முடித்தார். சீடன் திரும்பிப் பார்த்துவிட்டு இது தான் தலைசிறந்த படைப்பு என்றான்.
Comments
English summary
Masterpiece | தலைசிறந்த படைப்பு
Story first published: Monday, June 4, 2012, 12:29 [IST]
Other articles published on Jun 4, 2012



Click it and Unblock the Notifications