Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...!
தலைசிறந்த படைப்பு
Inspiration
oi-Shameena
By Siva
அழகாக எழுதுவதில் வல்லவரான குரு ஒருவர் ஒரு சிறு துண்டு காகிதத்தில் சில எழுத்துக்களை எழுதிக் கொண்டிருந்தார். அதை அவரது சீடர்களில் துடிப்பான ஒருவன் பார்த்துக் கொண்டிருந்தான். குரு தனது எழுத்து வேலையை முடித்தவுடன் சீடனிடம் காட்டி அவரது கருத்தைக் கேட்டார். அதற்கு சீடனோ இது நன்றாகவே இல்லை என்று கூறிவிட்டான்.
உடனே குரு மறுபடியும் அதே எழுத்துக்களை எழுதினார். மீண்டும் சீடன் அதில் குறை கூறினான். இவ்வாறே சீடன் குறை கூறிக் கொண்டே இருக்க குரு மீண்டும் மீண்டும் எழுதினார். இறுதியாக சீடனின் கவனத்தை திசை திருப்பி அவனை வேறு பக்கம் பார்க்கச் செய்துவிட்டு வேக, வேகமாக எழுதி முடித்தார். சீடன் திரும்பிப் பார்த்துவிட்டு இது தான் தலைசிறந்த படைப்பு என்றான்.
Comments
More From Boldsky
Prev
Next
English summary
Masterpiece | தலைசிறந்த படைப்பு
Story first published: Monday, June 4, 2012, 12:29 [IST]
Other articles published on Jun 4, 2012



Click it and Unblock the Notifications











