Latest Updates
-
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா?
மனதை திறந்து வையுங்கள்
Inspiration
oi-Shameena
By Siva
பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் பிரபல ஜென் குருவை சந்திக்க சென்றார். குருவோ வந்தவருக்கு டீ ஊற்றிக் கொடுக்க, பேராசிரியர் ஜென் தத்துவங்களைப் பற்றி பேசினார். குரு டீ கப் நிறைந்தும் தொடர்ந்து அதில் டீயை ஊற்றினார். கப் நிறைந்து டீ கீழே ஓடுவதைப் பார்த்த பேராசிரியர், குருவிடம் கப் நிறைந்துவிட்டது, இதற்கு மேல் அதில் டீ ஊற்ற முடியாது என்றார்.
அதற்கு குரு, பேராசிரியரே நீங்கள் இந்த கப் போன்று உள்ளீர்கள். உங்கள் கப் காலியாகும் வரை நான் எப்படி உங்களுக்கு ஜென் தத்துவங்களைக் கூற முடியும் என்றார்.
Comments
More From Boldsky
Prev
Next
English summary
Empty Your Cup | மனதை திறந்து வையுங்கள்
Story first published: Friday, June 1, 2012, 16:02 [IST]
Other articles published on Jun 1, 2012



Click it and Unblock the Notifications











