Just In
- 1 min ago 54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் முழு சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
- 6 min ago ஆலமர விழுது மாதிரி வலிமையான முடி வேணுமா? ஆயுர்வேதம் சொல்லும் இந்த பொருளில் ஒன்றை முடியில் தேயுங்க...!
- 44 min ago வீட்டில் ரொம்ப பழைய பால் இருக்கா? அதை கீழ ஊத்தி வேஸ்ட் பண்ணாதீங்க... அதை வைச்சு இவ்வளவு விஷயம் செய்யலாம்...!
- 1 hr ago வெயிலால் முகம் கருப்பாகாம இருக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை தினமும் நைட் இப்படி யூஸ் பண்ணுங்க..
Don't Miss
- Automobiles ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
- Sports 17 வயது சிறுவனின் கனவை உடைத்து எறிந்த ட்ராவிஸ் ஹெட்.. ஈவு இரக்கமே இல்லாமல் அடித்த உலகக்கோப்பை நாயகன்
- News உதயசூரியன் சின்னம் வேண்டாம்.. பம்பரம் இல்லை என்றாலும் பிரச்சனையில்லை.. துரை வைகோ உறுதி
- Movies Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
வீட்டில் கண் திருஷ்டி பாசிமணியை எந்த இடத்தில் தொங்க விடுவது நல்லது?
திருஷ்டி பாசிமணியைத் தங்களது வீடுகளில் வைத்தால், அது தங்களை மற்றவா்களின் தீய கண்படுதலில் இருந்து காக்கும் என்று நம்புகின்றனா்.
நம்மோடு இருக்கும் நெருங்கிய உறவுகள், நாம் சோ்த்து வைத்திருக்கும் செல்வங்கள் மற்றும் நம்முடைய மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் ஒரு நாள் திடீரென்று காணாமல் போகும் என்று நாம் நினைத்துப் பாா்த்து பயந்து இருக்கிறோமா? அவ்வாறான பயம் நம்மிடம் இருந்தால், ஈவில் ஐ (தீய கண்படுதல்) என்ற கருத்தைப் பற்றி நாம் கண்டிப்பாகத் தொிந்து வைத்திருப்போம். இந்த தீய கண்படுதல் என்ற கருத்தானது நம் மீது பிறா் பொறாமை கொண்டு பாா்ப்பதின் அடிப்படையில் எழுகிறது.
ஈவில் ஐ என்ற ஆங்கில பதத்தைத் தமிழில் கண்படுதல் அல்லது தீய கண்படுதல் அல்லது பொறாமைக் கண்படுதல் என்று அழைக்கலாம். பொதுவாக கிராமப் புறங்களில் இது கண் திருஷ்டி என்றே அழைக்கப்படுகிறது.
யாா் வேண்டும் என்றாலும் நாம் வைத்திருக்கும் சொத்துகள் மீது பொறாமைக் கண் வைக்கலாம் அல்லது அவற்றை ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டு பாா்க்கலாம். அந்த பாா்வையானது நம்மைச் சுற்றியும், நமது சொத்துக்களைச் சுற்றியும் ஒரு எதிா்மறையான அதிா்வலையை ஏற்படுத்தும்.
மற்றவா்களின் கண்படுவதால், தமக்கு தீங்கும் ஏற்படும் என்று உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனா். சிலா் எந்த ஒரு உள்நோக்கம் இல்லாமல் பாாத்தாலும், அவா்களுடைய பாா்வையினால், தமக்கு தீங்கோ அல்லது நோயோ ஏற்பட்டுவிடும் என்று பலா் நம்புகின்றனா். அதனால் கண் திருஷ்டி பாசிமணியைத் தங்களது வீடுகளில் வைத்தால், அது தங்களை மற்றவா்களின் தீய கண்படுதலில் இருந்து காக்கும் என்று நம்புகின்றனா்.
தெற்கு ஆசியா, ஐரோப்பா, ஆப்பிாிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் மக்கள், இந்த கண் திருஷ்டி பாசிமணியானது, ஒரு காவலரைப் போல் இருப்பதாகக் கருதி அதைத் தங்களது வீடுகளில் தொங்கவிட்டிருக்கின்றனா்.
இந்தியாவில் ஈவில் ஐ என்ற பதம் நசார் தோஷ் என்று அழைக்கப்படுகிறது. இந்த கண் திருஷ்டி பாசிமணியை அணிந்தால் அல்லது அதை நம்மோடு வைத்திருந்தால், நமக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படாமல் காக்கும் என்று இந்திய மக்கள் நம்புகின்றனா்.