Just In
- 3 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- 4 hrs ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 5 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 7 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மரத்தாலான ஃபர்னிச்சர்களை பாதுகாக்க சில டிப்ஸ்...
காலம் மாற மாற மரத்தாலான நாற்காலி, கட்டில் போன்ற பொருள்களிலும் சில மாற்றங்கள் செய்து விற்கப்படுகின்றது. இருப்பினும் மரத்தாலான சாமான்களுக்கு இன்றளவிலும் மதிப்பு உள்ளது. இன்றைய மக்கள் பலர் மரச் சாமான்களை வாங்கவே விரும்புகின்றனர். மரச் சாமான்களை பராமரிப்பதென்பது மிகவும் கடினமான ஒன்று. அதுவும் நம் பாரம்பரியத்தை எடுத்து சொல்லும் கலை நயமிக்க இவ்வகை பொருட்களை காப்பதென்பது நம் கடமை. அதை பாதுகாக்க வேண்டிய சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பார்த்து பின்பற்றி பயன்பெறுங்கள்.
* முதல் கட்டமாக மரத்தாலான பொருட்கள் மீது பிசுப்பிசுப்பு தன்மைக் கொண்ட திரவியம் விழுந்தால், உடனே துடைத்து விட வேண்டும். அதன் மீது லாக்குயர் (lacquer) இருப்பதால் தண்ணீர் பட்டால் கூட உடனே துடைத்து விட வேண்டும். இல்லையெனில் சற்று நேரத்தில் வெள்ளை திட்டுக்கள் காணலாம். ஆகவே கவனமாக துடைத்து விடுங்கள்.
* டீ அல்லது மற்ற திரவியம் ஏதேனும் சிந்தினால் உடனே வெஜிடேபிள் எண்ணெய் கொண்டோ அல்லது ஆல்கஹால் கொண்டோ துடைத்து விடுங்கள். ஆல்கஹால் கொண்டு தயாரிக்கப்பட்ட திரவியம், இவ்வகை கறைகளை எளிதில் நீக்கும். மேலும் துடைக்கும் போது மென்மையான துணியை கொண்டு துடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
* சூரிய வெளிச்சத்திற்கு நேராகவோ அல்லது மழையிலோ மரத்தாலான பொருளை வைக்காதீர்கள். ஏனெனில் சூரிய வெளிச்சம் அதன் மீதுள்ள லாக்குயர் படிமத்தை போக்கி, சேதம் விளைவிக்கும்.