For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரத்தணுக்களின் குறைவால் ஏற்படும் இரத்த சோகைக்கான சில வீட்டு சிகிச்சைகள்!

By Maha
|

இரத்த சோகை என்னும் நிலை, உடலில் இரத்த சிவப்பணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதால் ஏற்படும். பொதுவாக இந்த பிரச்சனை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும். ஒருவருக்கு இரத்த சோகை இருந்தால், அதை ஒருசில அறிகுறிகள் வெளிப்படுத்தும். அவை களைப்பு, சோம்பேறித்தனத்தை உணர்வது, மூச்சுவிடுவதில் சிரமம், படபடப்பு மற்றும் எதிலும் சரியாக கவனம் செலுத்த முடியாமல் இருப்பது போன்றவை.

உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிப்பது எப்படி?

இரத்த சோகை பிரச்சனையானது மாதவிடாய் காலத்தில் அளவுக்கு அதிகமாக இரத்தப் போக்கு, நாள்பட்ட இரும்புச்சத்து குறைபாடு, சிறுநீரக பிரச்சனைகள், ஊட்டச்சத்துக் குறைபாடுகளினால் வரும். இந்த இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க சிறந்த வழி உடலில் இரும்புச்சத்தின் அளவை அதிகரிப்பது தான். இங்கு இரத்த சோகையை சரிசெய்வதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இரத்த சோகை இருப்பதற்கான சில அறிகுறிகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Treatment For Anemia

There are many home treatment for anemia available which can be followed along with the regular medication.
Desktop Bottom Promotion