Latest Updates
-
கேந்திர திரிகோண ராஜயோகம்: புதனால் மே 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
துவரம் பருப்பு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 07 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மே மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரராக்கப் போகுதாம் -
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்! -
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன? -
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது!
எலுமிச்சையை இப்படியெல்லாம் கூட உபயோகப்படுத்த முடியும் என்று உங்களுக்கு தெரியுமா!!!
எந்த பொருளிலும் பல நன்மைகள் இருக்கின்றன, ஆனால் நாம் அதைப் பற்றி ஏதும் அறிந்துக் கொள்ளாமலேயே, அதன் முழுப் பயனையும் பெறாமலேயே அரையும், குறையுமாய் பயன்படுத்தி வருகிறோம்.
மக்களே... ஆரோக்கியமான உடல் நலத்திற்கு லெமன் டீ சாப்பிடுங்க!!
அந்த வகையில் நாம் தினம்தோறும் பயன்படுத்தும் எலுமிச்சையை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்று இங்கு, இன்று தெரிந்துக்கொள்ளலாம். எலுமிச்சை ஒரு சிறந்த அஜீரண நிவாரணி, வயிற்றுக் கோளாறுகளை தீர்க்க கூடியது.
உடலை எப்பவும் ஆரோக்கியமா வெச்சுக்கணுனா... எலுமிச்சையை யூஸ் பண்ணுங்க...
இதுமட்டுமல்லாது இன்னும் பல நன்மைகளையும் கொண்டுள்ளது எலுமிச்சை அதைப் பற்றி இனிக் காண்போம்....

உடலை சுத்தம் செய்யும்
தினமும் காலை எழுந்ததும் எலுமிச்சை நீரைப் பருகி வந்தால் உங்கள் வயிறு, உடல் எல்லாம் சுத்தமாகும். உடலில் உள்ள நச்சுக் கிருமிகளை கொல்ல இது வெகுவாக பயனளிக்கும்.

செரிமானம்
செரிமானக் கோளாறு உள்ளவர்கள், தண்ணீரில் எலுமிச்சைப் பழச்சாற்றைப் பிழிந்து பருகினால் செரிமானப் பிரச்னை குணமாகும்.

குடலை சுத்தம் செய்கிறது.
எலுமிச்சைப் பழச்சாற்றைப் குடிப்பதனால் உங்கள் குடல் பாதையில் இருக்கும் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.

கொசுக்களைக் கொல்லும்
காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களை நம்மிடையே அண்டவிடாது துரத்த, அறுத்து வைத்த எலுமிச்சை பழத்தோடு இரண்டு, மூன்றுக் கிராம்பு சேர்த்து வைத்தால் போதும். இது கொசு உங்களை அண்டாது வைத்துக் கொள்ளும்.

ஆப்பிள் கேட்டுப் போகாமல் இருக்க...
அறுத்து வைத்த ஆப்பிள் அல்லது வெண்ணெய் பழம் கெட்டுப் போகாது இருக்க எலுமிச்சை சிறிதளவு சேர்த்து வையுங்கள்.

சமையலரைக் கிருமிகள்
உங்களது சமையலறைப் பாத்திரங்கள் அல்லது காய்கறி நறுக்கும் பலகைகளை உபயோகப்படுத்தியப் பின்பு எலுமிச்சை சாருப் பயன்படுத்திக் கழுவி வைத்தால் கிருமிகள் அண்டாது இருக்கும்.

எலுமிச்சை சீக்கிரம் கேட்டுப் போகாமல் இருக்க..
கண்ணாடிப் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் எலுமிச்சைப் பழங்களை போட்டு வைத்தால்,எலுமிச்சைப் பழம் நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்கும்.



Click it and Unblock the Notifications