Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..
மழைக் காலத்தில் நாம் மறந்தும் செய்துவிடக் கூடாத 5 தவறுகள்!
மழைக் காலத்தில் நோய் தொற்று எளிதாக அண்டும். முக்கியமாக உடை விஷயத்தில் நீங்கள் ஆரோக்கிய முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.
நோய் தொற்றுகள் அதிகமாக ஏற்படும் காலம் இது. மழைக் காலத்தில் உணவு மூலமாக நோய் தொற்று ஏற்படுவதை விட, உடை பயன்பாட்டு விஷயங்கள் மூலமாக தான் எளிதாக, வேகமாக நோய் தொற்றுகள் உண்டாகின்றன.
மழைக் காலத்தில் உறங்கும் போது பயன்படுத்தும் போர்வை, நாள்தோறும் உடுத்தும் உடைகளில் நாம் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை சரியாக செய்வதனால் நாம் குளிர் / மழைக் காலத்தில் அதிகம் நோய் தொற்று உண்டாகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
முக்கியமாக வீட்டில் இருக்கும் பெரியவர்க்க மற்றும் குழந்தைகள் இதை சரியாக பின்பற்ற வேண்டும்...

பெட்ஷீட்!
மழைக் காலம் முழுவதும் ஒரே பெட்ஷீட், போர்வையை பயன்படுத்த வேண்டாம். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை பெட்ஷீட், போர்வையை துவைக்க மறக்க வேண்டாம்.

ஆடைகள்!
அதே போல ஆடைகளை துவைத்த பிறகு வெயில் படும்படியான இடம் / வெயில் வெளிப்படும் நேரத்தில் உலர்த்த வேண்டும். இல்லையேல் ஆடையில் கிருமிகள் தொற்று அதிகரித்துவிடும்.

குளியல்!
மழைக் காலத்தில் குளிர் என அஞ்சி குளிப்பதற்கு லீவு விட வேண்டாம். ஒருநாளுக்கு இரண்டு முறை குளியுங்கள். குறைந்தபட்சம் சுடுதண்ணி வைத்தாவது இரண்டு முறை குளிக்க முயற்சி செய்யுங்கள்.

ஈரமான உடல்!
குளித்து முடித்தவுடன் நீண்ட நேரம் இருக்க வேண்டாம். மழை / குளிர் காலத்தில் இதனால் எளிதாக காய்ச்சல், சளி உண்டாக வாய்ப்பிருக்கிறது.

வீடு!
வீடு மற்றும் வீட்டை சுற்றி இருக்கும் இடங்களில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீர் தேக்கங்கள் காரணமாக தான் கிருமிகள் மற்றும் நோய் தொற்றுகள் அதிகரிக்கின்றன.



Click it and Unblock the Notifications











