Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
ஏன் மூக்கடைப்பு உண்டானால் காது வலி உண்டாகிறது தெரியுமா?
காது வலி உண்டானால் வலி உயிர் போய் விடும். காது வலிக்கு பல காரணங்கள் உள்ளன. காதுவலிக்கு காரணங்கள், அதனை எப்படி குணப்படுத்தலாம் எப்படி தவிர்க்கலாம் என்று இங்கே விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது
காது வலி எளிதில் வராது. வந்தால் உயிர் போகும் அளவிற்கு வலி உண்டாகும். காதுவலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.
எதனால் காது வலி வருகிறது? எங்கே வலி உண்டாகிறது அதனை எப்படி கண்டறியலாம். எப்படி குணப்படுத்தலாம் என்று அடிப்படையான விஷயங்களை நீங்கள் தெரிந்து வைத்துள்ளீர்களா? இதோ தெரிந்து கொள்ளுங்கள்.

காதுவலிக்கு காரணம் என்ன?
மூக்கிலிருந்து காதிற்கு ஒரு சிறு குழாய் இணைகிறது. சளி பிடிக்கும்போது இந்த குழாய் வீக்கமடைகிறது. இதனால் சுரக்கும் திரவமானது காதினுள்சென்று அங்கே கிருமிகளை பெருக்குகிறது. இதனால் காதிலும் வீக்கம் உண்டாகி வலி ஏற்படுகிறது.

யாருக்கெல்லாம் அதிகம் உண்டாகும் :
இது அதிகமாக குழந்தைகளுக்கு உண்டாகும். அவர்களுக்கு மூக்கையும் காதையும் இணைக்கும் குழாய் வெகு அருகிலேயே இருப்பதால் விரைவில் ஜலதொஷம் பிடித்தால் விரைவில் காதிலும் தொற்று உண்டாகிவிடும்.

எப்படி குணப்படுத்துவது :
கண்டதையும் காதில் விடுவது இன்னும் தொற்றை அதிகப்படுத்திவிடும். ஆகவெ மருத்துவரின் ஆலோசனையின்றி எதையும் காதில் செய்ய வேண்டாம்.
இது காதுகேட்கும் திறனையே பாதிபப்டைய செய்துவிடும். ஆகவே என்ன பிரச்சனை என்று கண்டறிந்து மருத்துவர் தரும் சொட்டு மருந்து மற்றும் மாத்திரைகளை மட்டும் சாப்பிடுவது நல்லது.

எப்படி தடுக்கலாம்?
புகை பிடிப்பது தவிர்க்க வேண்டும். அதுபோல் குழந்தைகளுக்கு காது வலி இருந்தால் அவர்கள் முன்னிலையில் புகைப்பிடித்தலும் தவறு.

எப்படி தடுக்கலாம்?
சளி இருமம் தொண்டையில் உண்டாகும் தொற்றின் காரணமாகவும் காதில் வலி உண்டாகும். ஆகவே விரைவில் இவற்றை குணப்பெறச் செய்தால் காதில் உண்டான தொற்றும் குணமாகும்.



Click it and Unblock the Notifications











