Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா?
இதை தினமும் 4 ஸ்பூன் எடுத்துகிட்டா புற்று நோயை தடுக்கலாம்?
இயற்கையான தீர்வுகள் மூலம் புற்றுநோயை தடுக்க முடியும் என்ற தகவல் உங்களுக்கு தெரியுமா? நான்கு கரண்டி மருத்துவத்தில் இதை சாத்தியப்படுத்தலாம்.இதோ படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
புற்றுநோய் என்பது அனைவரும் அதிகப்படியாக பயப்படும் ஒரு கொடுமையான நோய். உலகத்திலேயே சில மருத்துவ வல்லுநர்கள் புற்றுநோய்க்கு ஒரு குறிப்பிட்ட தீர்வினை தருகின்றனர். இந்த கட்டுரையில் உலக விஞ்ஞானிகள் போற்றக்கூடிய இயற்கையான புற்றுநோய் மருத்துவ தீர்வுகளை காணலாம்.
இந்த இயற்கையான மருத்துவ குறிப்புகள் மூலம் முழு உடல் ஆரோக்கியதிற்கான வழிகளை தெரிந்து கொள்ளலாம். இதய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி, நினைவாற்றலை அதிகப்படுத்துதல் மற்றும் மூளையின் செயல்பாடுகளை இந்த மருத்துவ குறிப்பின் மூலம் உயர்த்த முடியும். மேலும் அது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகளை அதிகரிக்க உதவும்.
இந்த அதிசயமான மருத்துவ குறிப்பை தயாரிக்கும் முறையை இங்கு உங்களுக்கு தருகிறோம். புற்றுநோயைக்கான தீர்வினை இதைப் படிப்பதினால் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
12 பூண்டு பற்கள்
15 எழுமிச்சை
400 கிராம் வாதுமை கொட்டை (வால்நட்)
400 கிராம் முளை தானியம் (பச்சை கோதுமை)
1 கிலோ இயற்கையான தேன்

செய்முறை:
ஒரு கண்ணாடி கிண்ணத்தில் கோதுமையை எடுத்து முளைகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். முதல் நாள் நீரில் கழுவி ஒரு மெல்லிய துணியில் கட்டி வைத்தால் அல்லது கிண்ணத்தில் மூடி வைத்தால் முளைக்கட்டி விடும்.

செய்முறை:
வால்நட் கொட்டைகள், பூண்டு பற்கள் மற்றும் முளை கட்டிய தானியங்களை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சையைப் பிழிந்து அதன் சாற்றினை அந்த கலவையுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை:
இப்பொழுது அனைத்து பொருட்களையும நன்றாக கலந்து அதனுடன் சிறிதளவு தேனை சேர்த்து கொள்ள வேண்டும். காற்று பூகாத கண்ணாடி ஜாடியில் இந்த கலவையை அடைத்து பின்னர் பிரிட்ஜில் வைத்து விட வேண்டும். மூன்று நாட்களுக்கு பிறகு இந்த உணவை எடுத்துக் கொண்டால் மருத்துவ தீர்வு கிடைக்கும்.

உபயோகிக்கும் முறை :
உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் இந்த கலவையை சாப்பிட வேண்டும். ஒன்று அல்லது இரண்டு கரண்டி அளவு காலை உணவு ,மதிய உணவு மற்றும் இரவு சிற்றுண்டிக்கு முன்பாக எடுத்து கொண்டால் பயனளிக்கும். இது புற்று நோய்க்கு சிறந்த இயற்கை முறையிலான தீர்வாகும்.



Click it and Unblock the Notifications











