Just In
- 2 hrs ago இந்த 3 தேதிகளில் பிறந்தவர்களை சனி பகவான் ராஜ வாழ்க்கை வாழ வைப்பாராம்... இவங்க வாழ்க்கையில் கஷ்டமே வராதாம்..
- 3 hrs ago 1000 கார்களை திருடிய இந்தியாவின் அபூர்வ சூப்பர் திருடன்..இவர் பண்ணதெல்லாம் படத்துல கூட யாராலும் பண்ண முடியாது!
- 4 hrs ago காருக்கு பதில் எருமை மாட்டில் ரோந்து செல்லும் போலீஸ்... பணப்பிரச்சினை இல்ல இதுக்கு வேற காரணமாம்...!
- 5 hrs ago மணமணக்கும்... திண்டுக்கல் ஸ்டைல் சிக்கன் பிரியாணியை எப்படி செய்யணும் தெரியுமா?
Don't Miss
- Automobiles முதலமைச்சர் முதல் உச்ச நடிகர்கள் வரை எல்லாரும் வாங்கியிருக்காங்க.. இந்த சாதனையைகூட செய்யலனா எப்படி!!
- News யோகியை வலுக்கட்டாயமாக நகர்ந்து போக சொன்னாரா மோடி.. கொளுத்தி போடும் சுப்பிரமணிய சுவாமி
- Sports MI vs RCB : நான் அப்படி நடந்துகொண்டது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.. விராட் கோலி ஓபன் டாக்!
- Movies Lucky baskhar movie: எங்க இருந்து ஆரம்பிக்கலாம்.. துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் பட டீசர் ரிலீஸ்!
- Technology கூவி, கூவி விற்கும் பிளிப்கார்ட்.. 108எம்பி கேமரா.. 45W சார்ஜிங்.. ஆஃபரில் இன்பினிக்ஸ் 5ஜி போன்.. எந்த மாடல்?
- Finance இந்தியர்களுக்கு சிக்கல்..ஷாக் தந்த ரிஷி சுனக்.. இனி யூகே செல்வது கடினம்தான்!
- Travel பணமும், வீடும் கொடுத்து நம்மை வரவேற்கும் வெளிநாடுகள் – நீங்க வந்தா மட்டும் போதும்!
- Education இசிஐஎல் நிறுவனத்தில் அற்புதமான வேலை தயார்..!!
பல்வலி முதல் பாத நோய் வரை சகலத்தையும் குணப்படுத்து நாயுருவி!!
பல்வலி முதல் பாத நோய் வரை சகலத்தையும் குணப்படுத்து நாயுருவியின் அற்புத பலன்களை இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.
அதிசய மூலிகை நாயுருவி, வயல்வெளிகளில், சாலையோரங்களில் என, நாம் காணும் இடங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும். மலைகளில் வளரும் நாயுருவி, பாறைகளை தனது வேரின் மூலம் துளைத்து மேலேறி வளர்வதால், கல்லுருவி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. எல்லா இடங்களிலும் காணப்படும் இந்தச்செடிகளின் மேல் உள்ள முட்கள் சூழ்ந்த கதிர்கள், ஆடைகளில் ஓட்டும் இயல்புடையதால், யாரும் இதன் அருகில் செல்லமாட்டார்கள்.
ஆனால்,
நாயுருவி
மனிதருக்கு
செய்யும்
அரும்பெரும்
நலன்களை
அறிந்தால்,
உடைகளில்
என்ன,
உடலில்
கூட
ஒட்டிக்கொள்ளட்டும்
என
நினைப்பார்கள்.
நாயுருவியின்
பொதுவான
மருத்துவ
குணங்கள்
சிறுநீரை
அதிகரிக்கும்,
உடல்
நலிவைப்போக்கும்
மற்றும்
உடலையும்
மனதையும்
பொலிவாக்கும்.
நாயுருவி
பேஸ்ட்
மற்றும்
பிரஷ்
முன்னோர்கள் இன்றுபோல பேஸ்ட் மற்றும் பிரஷ் இல்லாத அந்த காலங்களில், நாயுருவி வேரையே, பிரஷாகவும் பேஸ்டாகவும் பயன்படுத்தி வந்தனர். எதனால் தெரியுமா?
நாயுருவி வேர், பற்களின் வெற்றிலைக்கறைகளை நீக்கி, இயல்பான நிறத்தை அடைய வைப்பதுடன், பற்களில் படியும் தொற்றுக்களையும், அழித்து நீக்கிவிடும் தன்மைமிக்கது.
சூடான மற்றும் குளிர் பானங்கள், புகை மற்றும் புலால் தவிர்த்து, நாற்பத்தெட்டு நாட்கள் தொடர்ந்து நாயுருவி வேரில் பல் துலக்கிவர, மனம் தெளிவடைந்து, முகம் பொலிவாகும், பேச்சில் வசீகரம் பிறக்கும் என்கின்றன சித்த நூல்கள்.
சில மேஜிக் ஷோக்களில், மேஜிசியன் வாயில் ட்யூப்லைட்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை கடித்து, துப்புவதை பார்த்திருப்பீர்கள், அவர்களின் அத்தகைய அதிசயிக்கவைக்கும் திறனுக்கு செந்நாயுருவி இலைகளே காரணம். செந்நாயுருவி இலைகள் கண்ணாடிகளை அறுக்கும் தன்மை கொண்டிருப்பதால், அந்த இலைகளை வாயில் நன்கு மென்று வைத்துக்கொண்டே, இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடுகின்றனர்.
மேலும், பாறையையே துளைத்து செல்லும் வலுவுடையது செந்நாயுருவி என்று நாம் இந்தப்பதிவின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டதை நினைவில் கொள்ளுங்கள்.