Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
உங்களுக்கு அதிகமாக ஞாபக மறதியா? ஒரு மகிழ்ச்சியான செய்தி!!
உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைகளுக்கோ, ஞாபகத் திறன் குறைவாக இருக்கிறதா? சில குழந்தைகளுக்கு படித்த பாடம் அடிக்கடி மறந்துபோகும். இன்னும் சில குழந்தைகள் பாடங்களை மனப்பாடம் பண்ண முடியாமல் திணறுவாகள்.
இயல்பிலேயே சிலருக்கு நல்ல நினைவாற்றலும் நன்றாக படிக்கும் திறனும் இருக்கும். சிலர் அவர்களின் கடின உழைப்பால் ஞாபகத்தை நிலை நிறுத்திக் கொள்வார்கள். இன்னும் சிலருக்கு என்ன செய்தாலும் மண்டையில் ஏறாது. இதற்கு அவர்களை குறை செல்வது தவறு.

மூளையின் செயல்பாட்டில் உள்ள பிரச்சனதான் இதற்கு காரணம் என்று இந்தய வம்சாவளியான கலிபடா பஹன் என்பவர் கூறுகிறார். இவர் சிகாகோவிலுள்ள ரஷ் பல்கலைக் கழகத்தில் உதவி பேராசிரியரும், ஆராய்ச்சியாளரும் ஆவார்.
தொடர்ந்து பட்டையை உணவில் சேர்த்துக் கொண்டால், நினைவாற்றல் அதிகரிக்கும் . கற்றலின் திறனும் அதிகரிக்கும் என்று இவர் ஆராய்ச்சி செய்தத்தில் தெரிய வந்துள்ளது.
மிகவும் பின்தங்கிய நிலையில் படிக்கும் மாணவர்களுக்கு நன்றாக படிக்கும் திறனை அதிகரிக்கச் செய்யும் என்று கூறுகிறார். இந்த ஆய்வில் பட்டையை எலிகளுக்கு பரிசோதனை செய்து பார்த்ததில், அவற்றின் மூளையின் செயல்திறன் மற்றும் ஞாபக சக்தி அதிகரித்ததாக கூறுகிறார்.
மூளையில் ஹைபோ கேம்பஸ் என்ற பகுதி உள்ளது. அதுதான் நினைவுகளை, உணர்வுகளை சேகரித்து வைக்கும் பகுதி. மோசமாக படிக்கும் மாணவர்களுக்கு , ஹைபோகேம்பஸில் CREB என்ற புரோட்டின் குறைவாக சுரக்கிறது. இந்த புரொட்டின் தான் மூளையின் நினைவாற்றலை அதிகப்படுத்துபவை.
இந்த புரொட்டினை அதிகரிக்கச் செய்கிறது பட்டை. எலிகளுக்கு பட்டையை உணவாக தந்து பின்னர் அதன் மூளையை பரிசோதித்து பார்த்ததில் CREB யின் அளவு அதிகரித்ததாக சோதனையில் தெரியவந்துள்ளது என்று பஹான் கூறியுள்ளார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications













