Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
உங்களுக்கு அதிகமாக ஞாபக மறதியா? ஒரு மகிழ்ச்சியான செய்தி!!
உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைகளுக்கோ, ஞாபகத் திறன் குறைவாக இருக்கிறதா? சில குழந்தைகளுக்கு படித்த பாடம் அடிக்கடி மறந்துபோகும். இன்னும் சில குழந்தைகள் பாடங்களை மனப்பாடம் பண்ண முடியாமல் திணறுவாகள்.
இயல்பிலேயே சிலருக்கு நல்ல நினைவாற்றலும் நன்றாக படிக்கும் திறனும் இருக்கும். சிலர் அவர்களின் கடின உழைப்பால் ஞாபகத்தை நிலை நிறுத்திக் கொள்வார்கள். இன்னும் சிலருக்கு என்ன செய்தாலும் மண்டையில் ஏறாது. இதற்கு அவர்களை குறை செல்வது தவறு.

மூளையின் செயல்பாட்டில் உள்ள பிரச்சனதான் இதற்கு காரணம் என்று இந்தய வம்சாவளியான கலிபடா பஹன் என்பவர் கூறுகிறார். இவர் சிகாகோவிலுள்ள ரஷ் பல்கலைக் கழகத்தில் உதவி பேராசிரியரும், ஆராய்ச்சியாளரும் ஆவார்.
தொடர்ந்து பட்டையை உணவில் சேர்த்துக் கொண்டால், நினைவாற்றல் அதிகரிக்கும் . கற்றலின் திறனும் அதிகரிக்கும் என்று இவர் ஆராய்ச்சி செய்தத்தில் தெரிய வந்துள்ளது.
மிகவும் பின்தங்கிய நிலையில் படிக்கும் மாணவர்களுக்கு நன்றாக படிக்கும் திறனை அதிகரிக்கச் செய்யும் என்று கூறுகிறார். இந்த ஆய்வில் பட்டையை எலிகளுக்கு பரிசோதனை செய்து பார்த்ததில், அவற்றின் மூளையின் செயல்திறன் மற்றும் ஞாபக சக்தி அதிகரித்ததாக கூறுகிறார்.
மூளையில் ஹைபோ கேம்பஸ் என்ற பகுதி உள்ளது. அதுதான் நினைவுகளை, உணர்வுகளை சேகரித்து வைக்கும் பகுதி. மோசமாக படிக்கும் மாணவர்களுக்கு , ஹைபோகேம்பஸில் CREB என்ற புரோட்டின் குறைவாக சுரக்கிறது. இந்த புரொட்டின் தான் மூளையின் நினைவாற்றலை அதிகப்படுத்துபவை.
இந்த புரொட்டினை அதிகரிக்கச் செய்கிறது பட்டை. எலிகளுக்கு பட்டையை உணவாக தந்து பின்னர் அதன் மூளையை பரிசோதித்து பார்த்ததில் CREB யின் அளவு அதிகரித்ததாக சோதனையில் தெரியவந்துள்ளது என்று பஹான் கூறியுள்ளார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

