Latest Updates
-
ஆந்திராவின் அட்டகாசமான வெஜ் புலாவ் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
ராகு சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ள பெண் மனைவியாக கிடைத்த ஆண்கள் உலகிலேயே அதிர்ஷ்டசாலியாம் -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. ஒரே மாதத்தில் உடல் எடையில் நல்ல மாற்றத்தை பாப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 03 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்குமாம் -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்... -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் வேர்க்கடலை குடைமிளகாய் குருமா - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க -
செஃப் தீனா ஸ்டைல் இட்லி பொடியின் ஸ்பெஷலே கடைசியாக சேர்க்கும் இந்த ஒரு பொருள் தாங்க.. அது என்னன்னு பாருங்களேன். -
இந்த 3 மாதத்தில் பிறந்தவர்களுக்கு கெட்டவர்களை பார்த்தவுடனேயே கண்டறியும் அதிசய சக்தி இருக்குமாம்
சரும பிரச்சனைகளை தடுக்கும் பாதாம் எண்ணெய்!!
பாதாம் எண்ணெய் மிகவும் மென்மையான சென்ஸிடிவான சருமத்திற்கு ஏற்றது. அதிலுள்ள சத்துக்கள் சருமத்தை மின்னச் செய்யும். சுருக்கங்கள், கரும்புள்ளிகள், மற்றும் வறட்சி ஆகியவற்றை போக்கி சருமத்தை மிருதுவாக்குகிறது. இதனைக் கொண்டு எப்படி உங்களை அழகு படுத்தலாம் என பார்க்கலாம்.

பாதாம் மற்றும் தேன் :
இது சருமத்தை கண்ணாடி போன்று மினிமினுக்க வைக்கும் தேன் மற்றும் பாதாமை சம அளவு எடுத்து கழுத்து, முகம் பகுதியில் தடவி நன்றாக மசாஜ் செய்யுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இப்படி செய்தால் சருமம் பளபளக்கும்.
பாதாம் மற்றும் பால் :
உங்கள் முகத்தில் இருக்கும் அழுக்குகளை களைந்து நிறத்தை அதிகரிக்கும். பாதாம் என்ணெய் 1 ஸ்பூன் எடுத்து அதில் காய்ச்சாத பால் 2 ஸ்பூன் விட்டு கலக்கி முகத்தில் தடவுங்கள் 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். முகம் பளிச்சென்று இருக்கும்.
பாதாம் எண்ணெய் மற்றும் விட்டமின் ஈ :
உங்கள் முகத்தில் சுருக்கங்கள் சற்றே காட்டமாக இருக்கிறதா? இது சிறந்த வழியாக இருக்கும். பாதாம் எண்ணெயை சில துளி எடுத்து இரண்டு டீ ஸ்பூன் விட்டமின் ஈ எண்ணெயை எடுத்து கலக்கிக் கொள்ளுங்கள். இதனை முகத்தில் குறிப்பாக கண்களுக்கு அடியில் தடவி மேல் நோக்கி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள்.
பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு :
இந்த குறிப்பு முகப்பரு, எண்ணெய் சருமம் மற்றும் கரும்புள்ளிகளுக்கு நல்ல பலனைத் தரும். இரண்டையும் சம அளவு எடுத்து கலக்கி முகத்தில் தேயுங்கள். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.



Click it and Unblock the Notifications


