Latest Updates
-
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். -
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
கூந்தலை எப்படியெல்லாம் சீவ வேண்டும்?

கூந்தலை சீவ சில டிப்ஸ்...
1. தலைக்கு குளித்தவுடன் கூந்தலை சீவ வேண்டாம். ஏனெனில் கூந்தலானது ஈரமாக இருக்கும் போது சீவும் போது முடியில் முடிச்சுகள் மற்றும் சிக்குகள் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் சீப்பைக் கொண்டு சீவினால், முடியானது கொத்தாக வேரோடு தான் வரும். ஆகவே தலைக்கு குளிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், 10 நிமிடம் முன்னர் எழுந்து தலைக்கு குளித்து, நன்கு முடியானது காய்ந்ததும், பின் சீப்பை போடுங்கள்.
2. கூந்தலை சீவும் போது தலைச் சருமத்திலும் நன்கு சீவ வேண்டும். கூந்தலும், தலைச்சருமமும் ஒன்றல்ல. ஆகவே கூந்தலை சீவும் போது தலைச்சருமத்தில் நன்க படும்படி சீவினால் தலைச்சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மயிர்க்கால் நன்கு வளரும். இவ்வாறு தினமும் செய்தால் கூந்தலானது நன்கு ஆரோக்கியமாக வளரும்.
3. கூந்தலை முதலில் சீவ ஆரம்பிக்கும் போது, கூந்தலின் முனையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் கூந்தலில் முடிச்சுகளானது முனையிலேயே அதிகமாக இருக்கும். ஆகவே அப்போது முதலில் அந்த முடிச்சுகளை அகற்றிப் பின் ஆரம்பித்தால் கூந்தல் உதிராமல் இருக்கும். இல்லையென்றால் கூந்தல் வேரோடு தான் வரும்.
4. அடர்த்தியான, நீளமான கூந்தல் இருந்தால், சீவும் போது இரண்டாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியாக சீவலாம். இதனால் கூந்தலில் சிக்குகள் அதிகம் ஏற்படாது.
5. கூந்தலை சீவும் போது அடிக்கடி ஸ்டைலை மாற்றுங்கள். ஏனென்றால் கூந்தலை அடிக்கடி ஒரே ஸ்டைலில் சீவினால் கூந்தலானது உதிரும். உதாரணமாக, கூந்தலை எப்போதும் பின்புறமாகவே எடுத்து சீவினால், நெற்றியானது பெரிதாகிக் கொண்டே இருக்கும். ஆகவே அடிக்கடி மாற்றி சீவுங்கள்.
6. மேலும் கூந்தலை இறுக்கமாக கட்ட கூடாது. நிறைய பேர், இந்த மாதிரியே கூந்தலை கட்டுகின்றனர். இது ஒரு கெட்ட பழக்கம். எப்படியெனில் கூந்தலை போனி டைல் போடும் போது, முடியானது இடையில் கட் ஆகி உதிரும்.
ஆகவே மேற்கூரியவாறெல்லாம் நினைவில் கொண்டு கூந்தலை சீவுங்கள், கூந்தல் உதிராமல், நீளமாக இருப்பதோடு ஆரோக்கியமாகவும் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.



Click it and Unblock the Notifications