Latest Updates
-
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்...
முகப்பருவால் வந்த வடு அதிகமா இருக்கா? கவலைபடாதீங்க...

முகப்பரு வந்தால், முதலில் ஐஸ் கட்டிகளால் ஒத்தடம் கொடுத்து பின் அதில் கை வைத்தால் நல்லது. அப்படி நீக்கும் போது அதில் இருந்து வெளிவரும் வெள்ளை நிற திரவத்திற்குப் பிறகு இரத்தம் வரும். அதை துடைத்து விட்டு அப்படியே விடாமல் ஏதாவது ஒரு பேஸ் க்ரீமை போட வேண்டும். இப்படி செய்யாவிட்டால் பரு வந்த இடத்தில் உள்ள துளையில் தூசிகள் போய் பெரிய பிரச்சினையாகிவிடும்.
பருக்கள் அதிகமாக இருப்பவர்கள் ஃபேஷியல் செய்து கொள்ளவே கூடாது. முகப்பரு வர முதல் காரணமே சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை இருப்பதால் தான். ஏனென்றால் ஃபேஷியலின் போது அதிகமாக எண்ணெய் பசை உள்ள க்ரீம்களையே பயன்படுத்துவார்கள். இது அவர்களது சருமத்தை மேலும் சிக்கலாக்கும். வேண்டுமென்றால் இவர்கள் ப்ளீச் செய்து கொள்ளலாம். ப்ளீச் செய்யும்போது முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை தான் நீக்கப்படுகிறது. எனவே ப்ளீச் செய்து கொள்வது நல்லது.
சிலருக்கு முகத்தில் அதிக பருக்கள் வந்து கையை வைக்க முடியாத அளவிற்கு வலி இருக்கும். அப்படி இருப்பவர்கள் அழகுக் கலை நிபுணரிடம் செல்வதை விட, ஒரு தோல் மருத்துவரிடம் செல்வதுதான் நல்லது. ஏனென்றால் அழகுக் கலை நிபுணர்களை விட, தோல் மருத்துவருக்கே சருமத்தைப் பற்றியும், என்ன பிரச்சனையென்றும் நன்கு தெரியும்.
இவ்வாறெல்லாம் செஞ்சு பாருங்க, வடு வராமல் முகம் அழகோடும் பொலிவோடும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











