Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும்
முகப்பருவால் வந்த வடு அதிகமா இருக்கா? கவலைபடாதீங்க...

முகப்பரு வந்தால், முதலில் ஐஸ் கட்டிகளால் ஒத்தடம் கொடுத்து பின் அதில் கை வைத்தால் நல்லது. அப்படி நீக்கும் போது அதில் இருந்து வெளிவரும் வெள்ளை நிற திரவத்திற்குப் பிறகு இரத்தம் வரும். அதை துடைத்து விட்டு அப்படியே விடாமல் ஏதாவது ஒரு பேஸ் க்ரீமை போட வேண்டும். இப்படி செய்யாவிட்டால் பரு வந்த இடத்தில் உள்ள துளையில் தூசிகள் போய் பெரிய பிரச்சினையாகிவிடும்.
பருக்கள் அதிகமாக இருப்பவர்கள் ஃபேஷியல் செய்து கொள்ளவே கூடாது. முகப்பரு வர முதல் காரணமே சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை இருப்பதால் தான். ஏனென்றால் ஃபேஷியலின் போது அதிகமாக எண்ணெய் பசை உள்ள க்ரீம்களையே பயன்படுத்துவார்கள். இது அவர்களது சருமத்தை மேலும் சிக்கலாக்கும். வேண்டுமென்றால் இவர்கள் ப்ளீச் செய்து கொள்ளலாம். ப்ளீச் செய்யும்போது முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை தான் நீக்கப்படுகிறது. எனவே ப்ளீச் செய்து கொள்வது நல்லது.
சிலருக்கு முகத்தில் அதிக பருக்கள் வந்து கையை வைக்க முடியாத அளவிற்கு வலி இருக்கும். அப்படி இருப்பவர்கள் அழகுக் கலை நிபுணரிடம் செல்வதை விட, ஒரு தோல் மருத்துவரிடம் செல்வதுதான் நல்லது. ஏனென்றால் அழகுக் கலை நிபுணர்களை விட, தோல் மருத்துவருக்கே சருமத்தைப் பற்றியும், என்ன பிரச்சனையென்றும் நன்கு தெரியும்.
இவ்வாறெல்லாம் செஞ்சு பாருங்க, வடு வராமல் முகம் அழகோடும் பொலிவோடும் இருக்கும்.



Click it and Unblock the Notifications