Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
30 ஆண்டுகளுக்கு பின் சனி புதனால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு செல்வம் குவியப்போகுது...
Navpancham Rajyog 2025: வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் சேர்ந்தோ அல்லது நிலையின் மூலமோ அல்லது பார்வையினாலோ சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அந்த வகையில் நீதிமான் சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசிக்கு சனி பகவான் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் நுழைந்துள்ளார். இந்நிலையில் இந்த சனி பகவான் புதனுடன் சேர்ந்து ஒரு அற்புதமான ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். அதுவும் இந்த ராஜயோகமானது அக்டோபர் மாதத்தில் உருவாகவுள்ளது.

ஏனெனில் அக்டோபர் புதன் விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் சனி மற்றும் புதனின் நிலைகளால் நவபஞ்ச ராஜயோகமானது உருவாகவுள்ளது. இந்த ராஜயோகம் 30 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
குறிப்பாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, திடீர் பண வரவும், தொழிலில் இரட்டிப்பு லாபமும் கிடைக்கப் போகிறது. அதோடு சிக்கிய பணமும் கைக்கு வரப்போகிறது. இப்போது சனி புதனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
சனி மற்றும் புதனின் நவபஞ்ச ராஜயோம் தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரப் போகிறது. குறிப்பாக தினசரி வருமானத்தில் உயர்வு ஏற்படும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். புனித யாத்திரைகளை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். திட்டமிட்ட திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
ரிஷபம்
சனி மற்றும் புதனின் நவபஞ்ச ராஜயோகமானது ரிஷப ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கப்போகிறது. குறிப்பாக வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
மிதுனம்
சனி மற்றும் புதனின் நவபஞ்ச ராஜயோகமானது மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருவித பிரகாசத்தை கொண்டு வரும். திடீரென்று பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். புத்திசாலித்தனத்தால் இலக்குகளை திறம்பட அடைவீர்கள். எப்பேற்பட்ட சவால்களையும் எளிதில் சமாளிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











