Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
12 ஆண்டுகள் கழித்து உருவாகும் குருஆதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் தூங்கிகொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்
Guru Aditya Rajyog In Gemini 2025: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றுவது மட்டுமின்றி, யோகங்களையும் உருவாக்கி, மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியனும், தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவானும் ஜூன் மாதத்தில் ஒரு சக்தி வாய்ந்த ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர்.
அதாவது ஜூன் மாதத்தில் சூரியனும், குருவும் மிதுன ராசியில் ஒன்றிணைந்து குரு ஆதித்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர். இந்த ராஜயோகமானது 12 ஆண்டுகளுக்கு பின் மிதுன ராசியில் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

இருப்பினும் சில ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. இதன் விளைவாக தொழில் மற்றும் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்போது மிதுன ராசியில் உருவாகும் சக்தி வாய்ந்த குரு ஆதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் குருவின் சேர்க்கையால் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தால் வேலை மற்றும் வணிகத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையின் ஆடம்பரங்களும், வசதிகளும் அதிகரிக்கும்.
பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். புதிய வீடு, வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் தங்கள் தொழிலில் நல்ல லாபத்தைக் காண்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் குரு சேர்க்கையால் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
பணியிடத்தில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. புதிய வேலையை தொடங்க நினைத்தால், இக்காலம் சாதகமாக இருக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம். முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
மீனம்
மீன ராசியின் 4 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஆடம்பரங்களும், வசதிகளும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே மகழ்ச்சி அதிகரிக்கும்.
பணம் தொடர்பான திட்டங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். செல்வம் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகளுக்கு திடீர் லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அரசு வேலை செய்பவர்கள் நல்ல வெற்றியுடன் பணத்தையும் சம்பாதிப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











