For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பருவமடைந்த பிள்ளைகளுக்கு ஏற்படும் அந்தரங்க பிரச்சனைகள் - பெற்றோர்களின் கவனத்திற்கும்!!!

|

பருவ வயதை எட்டிவிட்டாலே மனதில் மன்மத ஆசைகள் அரும்பு மீசையோடு முளைக்க ஆரம்பித்துவிடுகிறது. இன்றைய காலத்தில் பெண்களுக்கும் கூட. இதற்கு சமூக இணையத்தை ஒரு பக்கம் காரணம் காட்டினாலும் கூட. அதற்கு சரி இணையாக பெற்றோரின் கவனக் குறைவு மற்றும் பிள்ளைகள் பெற்றோரிடம் நெருங்கி பழகுவதை தவிர்த்தல் போன்றவையும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

இதில் ஏன் பருவம் எய்திய என குறிப்பிட்டு நாம் பேச வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது எனில். பருவம் அடைவதற்கு முன்பு மனதளவிலும், உடலளவிலும் ஏற்படும் பிரச்சனைகளை விட, பருவம் அடைந்த பிறகு ஏற்படும் பிரச்சனைகளுக்கு வீரியம் அதிகம். கொஞ்சம் விட்டால் கூட அது கட்டுக்கடங்காத நிலைக்கு சென்றுவிடும்.

உதாரணமாக, பதின் வயதுக்கு மேல் அந்தரங்க உடல் பாகங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவ்விடம் சார்ந்து நிறைய பிரச்சனைகள் ஏற்படலாம், அதை பெற்றோரிடம் மறைத்தல் தவறு. மற்றும் தீயப் பழக்கங்கள், உடல் சார்ந்த விஷயங்கள் என சிலவற்றை பருவமடைந்த பிள்ளைகள் பெற்றோரிடம் மறைக்க கூடாது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things Teenagers Should Not Hide From Parents

Did you know that there are certain things that teenagers shouldn't hide from their parents. Read here.
Desktop Bottom Promotion