For Quick Alerts
For Daily Alerts
Just In
- 1 hr ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- 9 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 10 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 13 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
Don't Miss
- Movies என்னது தலைவர் 171 கதை அந்த ஜானரில் உருவாகிறதா?.. அதற்குள் இணையத்தில் தீயாக பரவும் விஷயம்
- Finance Youtubeஇல் 1 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருந்தா இவ்ளோ வருமானம் கிடைக்குமா? கிரியேட்டர்ஸுக்கு வாழ்வு தான்..
- News "ஓபிஎஸ் எதிராக பல OPSகள்!" நொடியும் யோசிக்காமல் எடப்பாடி தந்த பதில்! என்ன இப்படி சொல்லிட்டாரு
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இலங்கையை உண்மையில் எரித்தது அனுமன் அல்ல பார்வதி தேவியின் சாபம்தான் தெரியுமா?
இராவணனின் அழிவு காலம் எப்பொழுதும் தொடங்கியது என்றால் அது பாதி இலங்கையை அனுமன் தன் வாலில் பற்ற வைத்த நெருப்பால் எரித்தப் போதுதான்.
Pulse
oi-Saran Raj
By Saran Raj
|
இந்தியாவின் முக்கியமான இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் பற்றி நாம் அனைவரும் நன்கு அறிவோம். திருமால் இராம அவதாரம் எடுத்து இராவணனை அழித்து பூமியில் தர்மத்தை நிலைநாட்டிய காவியம்தான் இராமாயணம் ஆகும். இராவணனை வதம் செய்வதில் இராமருக்கு பேருதவியாக இருந்தது அனுமன்தான் என்று நாம் அறிவோம்.
அனுமன் சிவபெருமானின் அவதாரம் என்று கூறப்படுகிறது. இராவணனின் அழிவு காலம் எப்பொழுதும் தொடங்கியது என்றால் அது பாதி இலங்கையை அனுமன் தன் வாலில் பற்ற வைத்த நெருப்பால் எரித்தப் போதுதான். ஆனால் அந்த சம்பவத்திற்கு பின்னால் உண்மையில் இருந்தது சிவபெருமானின் மனைவி பார்வதியின் சாபம்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?. இந்த பதிவில் பார்வதி தேவி ஏன் இராவணனுக்கு சாபம் கொடுத்தார் என்று பார்க்கலாம்.
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
Comments
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
English summary
Not Hanuman, but Goddess Parvati had set Lanka on fire!
Story first published: Saturday, July 27, 2019, 13:21 [IST]
Jul 27, 2019
ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க