Latest Updates
-
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் சூரியன் ராகுவின் நட்சத்திரம் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இதுல ஒரு புறாவை தேர்ந்தெடுங்க.. அடுத்த 3 நாட்களில் உங்களுக்கு என்ன நடக்கும்-ன்னு சொல்றோம்.. -
மாங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
உலகின் டாப் 10 பணக்கார குட்டி நாடுகள் என்னென்ன தெரியுமா? இந்த நாடுகளில் சில ஆயிரம் பேரே வாழ்கிறார்களாம் -
இந்த 4 ராசிக்காரங்க எல்லோருக்கும் பிரச்சினைகளை கொடுப்பதற்காகவே பிறந்த ஆபத்தான ஆன்மாக்களாம் -
2 மாம்பழமும் 6 பிரட்டும் இருந்தா.. ஸ்கூல் விட்டு வர பிள்ளைகளுக்கு 10 நிமிஷத்துல இந்த ஸ்வீட் செஞ்சு குடுங்க... -
International Yoga Day 2026: சர்வதேச யோகா தினத்தின் வரலாறு என்ன தெரியுமா? இந்த வருட யோகா தினத்தின் சிறப்பு என் -
சனி பகவான் நிலையால் இனி 2027 வரை இந்த 3 ராசிக்காரங்க நல்ல வளர்ச்சியை காண்பார்களாம்!
உயிர எடுக்கிற குழி முதல்தடவ ஒரு உயிரை காப்பாத்திருக்கு... என்ன நடந்தது தெரியுமா?
ரோட்டில் இருக்கும் குழிகளால் ஒருவர் உயிர் பிழைத்த அதிசயம் பற்றிய கதையைக் கேளுங்கள். அப்படி என்ன நடந்தது என்பது பற்றிய விவரத்தைத் தான் இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
தினந்தோறும் சாலையில் வாகனங்களை ஓட்டிப் போகிறோம் வருகிறோம். ஒவ்வொரு நாளும் எதிர்பாராத விதமாக நிறைய விபத்துகளையும் கண்கூடாக பார்க்கத்தான் செய்கிறோம். அதிலும் நம் நாட்டில் நிறைய விபத்துகள் ஏற்பட சாலையின் மோசமான நிலையே காரணமாக அமைகிறது. ரோட்டில் இருக்கும் குழிகள், அதில் தேங்கி நிற்கும் மழைநீர் போன்ற பிரச்சினைகளே விபத்துகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

ரோட்டில் இருந்த குழியில் விட்டு வண்டி தடுமாறியதால் விபத்து என்று நிறைய செய்திகளை பக்கம் பக்கமாக படிக்கிறோம்,கேட்கிறோம். இப்படி ஏகப்பட்ட ரிப்போர்ட் இருந்தாலும் தற்போது ஒரு ஆச்சர்யம் நிகழ்ந்துள்ளது. ரோட்டில் இருந்த குழிகளால் ஒருவர் உயிர் பிழைத்து உள்ளார். இந்த அதிசயம் எப்படி நடந்தது, வாங்க பார்க்கலாம்.

5 9 வயது பெரியவர்
கிரேட்னா என்ற மலேசியாவை சேர்ந்த 5 9 வயது பெரியவர் வேகமான இதயத் துடிப்பு காரணமாக ஆம்புலன்ஸில் அவசர அவசரமாக மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அவரது இதயத் துடிப்பு 200 பீட்ஸ் /நிமிடங்கள் ஆக இருந்தது. ஆனால் என்ன ஆச்சரியம் போகும் வழியில் இருந்த சாலை குழிகளில் வண்டி வேகமாகச் ஏறிச் சென்றதால் அவரின் இதயத் துடிப்பு நார்மலாகி உள்ளது. இதனால் அவர் உயிரும் பிழைத்து உள்ளார்.

மருத்துவர்களின் கருத்து
சாலையில் உள்ள குழிகள் இதயத்திற்கு எலக்ட்ரிக்கல் ஷாக் மாதிரி செயல்படுகிறது. இதனால் அவரின் இதயத் துடிப்பு பழைய நிலைக்கு வந்துள்ளது. மருத்துவமனையில் கொடுக்கப்படும் எலக்ட்ரிக்கல் ஷாக்கை சாலை குழிகளே செய்துள்ளது என்று மருத்துவர்கள் ஆச்சர்யமாக கூறியுள்ளனர்.

அதிசயம் தான்!
இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க, ஏகப்பட்ட குழிகள் இருந்தும் நம்ம இந்தியாவில இன்னும் இந்த மாதிரி எதுவும் நடக்கலையே, ஒருவேள நம்ம மக்கள் குழி ரைடிங் பண்ணிருக்க மாட்டாங்களோ. ஓ! அதான் லவ்வர்ஸ் இதயத் துடிப்பு நார்மலா இருக்கோ!



Click it and Unblock the Notifications