For Quick Alerts
For Daily Alerts
Just In
- 8 min ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 40 min ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 2 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 3 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- News ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சனிபகவானிடம் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை என்ன தெரியுமா?
இறந்த பிறகு செய்த தவறுகளுக்கு தண்டனை கொடுக்கும் பணியை எப்படி எமதர்மன் செய்கிறாரோ அதேபோல வாழும்போதே செய்த தவறுகளுக்கு தண்டனை கொடுக்கும் பணியை சனிபகவான் செய்து வருகிறார். நம்முடைய சில குணங்கள் நம்மை சன
Pulse
oi-Saran Raj
By Saran Raj
|
இந்து கடவுள்களில் மிகவும் முக்கியமானவராகவும், கோபக்காரராகவும் கருதப்படுபவர் சனிபகவான். இவரின் கோரப்பார்வைக்கு பயப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சூரிய பகவானின் மகனான சனி பகவான் சிவபெருமானின் தீவிர பக்தன் ஆவார். அவரின் தூய்மையான பக்திதான் அவருக்கு சிவபெருமானின் அருள் மூலம் இவ்வளவு சக்திகளை பெற்று தந்தது.
இறந்த பிறகு செய்த தவறுகளுக்கு தண்டனை கொடுக்கும் பணியை எப்படி எமதர்மன் செய்கிறாரோ அதேபோல வாழும்போதே செய்த தவறுகளுக்கு தண்டனை கொடுக்கும் பணியை சனிபகவான் செய்து வருகிறார். தவறே செய்யாமல் இருப்பது என்பது மனிதர்களால் இயலாத ஒன்று, ஆனால் நம்முடைய சில குணங்கள் நம்மை சனிபகவானின் கோபப்பார்வையிலிருந்து பாதுகாக்கும். எப்படிப்பட்ட குணங்கள் சனிபகவானின் கருணைப்பார்வையை உங்கள் பக்கம் திருப்பும் என்பதை இங்கு பார்க்கலாம்.
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
Comments
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
English summary