Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
கக்கா போகும் வழியில் 15 வேக வைத்த முட்டைகளை நுழைத்த ஆண் கவலைக்கிடம்!
அபாய நிலையில் மலக்குடல் வழியாக 15 வேக வைத்த முட்டை நுழைத்த ஆண் மருத்துவமனையில் அனுமதி!
சொல் புத்தி, சுய புத்தி என்பதை தாண்டி... புத்திக் கெட்ட மனிதர்களும் நம்மை சுற்றி வாழ்ந்து வருகிறார்கள். எதை எப்படி செய்யக் கூடாது என தெரியாதவர்கள் சிலர், ஏன் இப்படி செய்தால் என்ன தான் ஆகிவிடும் என அபாயமான முயற்சிகளில் இறங்குவோர் சிலர்.
இதில், இரண்டாவது பிரிவை சேர்ந்த "ஏன் இப்படி செய்தால் தான் என்ன" என்ற வகையை சேர்ந்தவர்களது செயல்கள் இணையத்தில் வைரல் / டிரெண்டாகாமல் இருந்ததே இல்லை.
உதாரணமாக கூற வேண்டும் என்றால்.., ஒருமுறை வினோத தம்பதி ஆணுறைக்கு பதிலாக பிளாஸ்டிக் காகிதம் பயன்படுத்தி பிறப்புறுப்பில் இரத்த காயங்கள் ஏற்படுத்திக் கொண்டனர். ஒரு நடு வயது ஆண் பிளாஸ்டிக் பாட்டிலுடன் உறவுக் கொண்டு ஆணுறுப்பு அழுகும் நிலை அடைந்தார்.

இப்படி உதாரணங்கள் கூறிக் கொண்டே போகலாம். எப்போதும் சீனா, வியாட்நாம் போன்ற நாடுகளில் இருந்து தான் இப்படியான செய்திகள் வெளியாகும். இம்முறை வினோதமாக நெதர்லாந்து நாட்டை சேர்ந்த இளைஞர் இதில் சேர்ந்திருக்கிறார். இவர் சேவல் கூட செய்ய முயற்சிக்காத காரியத்த்தில் ஈடுபட்டு இப்போது அவதிப்பட்டு வருகிறார்...
நெதர்லாந்தை சேர்ந்த 29 வயதுமிக்க இளைஞர் ஒருவர், ஏடாகூடமாக வேக வைத்த 15 முட்டைகளை தனது மலக்குடல் வழியாக உட்செலுத்தி, இப்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனால், இவரது பெருங்குடல் மிகுதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருகின்றனர்.
அந்த நெதர்லாந்து இளைஞர் எப்படியோ 15 முட்டைகளையும் வெற்றிகரமாக மலக்குடல் வழியாக உள்ளே நுழைத்த பிறகு தான் உடலில் சில மாற்றங்கள் உணர்ந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் உடலுக்குள் ஏதோ ஏடாகூடமான மாற்றத்தை உணர்ந்த இளைஞர், அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்தார்.
மருத்துவமனையை அடைந்த போது, அவரது இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 120 ஆக இருந்துள்ளது. மேலும், நிமிடத்திற்கு மூச்சுவிடும் திறன் நிமிடத்திற்கு 29 என்ற கணக்கில் இருந்துள்ளது. இதனால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அந்த முட்டைகளை அகற்றினார்கள்.



Click it and Unblock the Notifications