Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் சீக்கிரம் குறையும்... -
இன்றைய ராசிபலன் 04 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க யாரையும் நம்பாமல் இருப்பதுதான் நல்லது -
சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கும் அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
தேங்காயோட இந்த பொருளை சேர்த்து ஒரு தடவை சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் வசீகரமான தலைவர்களாக இருப்பார்களாம் - உங்க பிறந்த தேதி என்ன? -
திருமண மேடையில் திடீர் திருப்பம்! மணமகனை விட்டுவிட்டு காதலனைத் தேடி ஓடிய மணப்பெண் - என்ன நடந்தது? -
Agni Natchathiram 2026: அக்னி நட்சத்திரத்திற்கும், தமிழ்க் கடவுள் முருகனுக்கும் உள்ள தொடர்பு என்ன தெரியுமா? -
4 முட்டை இருந்தா இந்த மாதிரி முட்டை பட்டர் மசாலா செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
வெயில் கொடுமையா? இந்த 5 செடிகள் இருந்தா வீடு ஏசி இல்லாமலே ஜில்லுனு இருக்கும்! -
Tamil Nadu Election Results 2026: தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றிய 5 தேர்தல் முடிவுகள் என்னென்ன தெரியுமா?
கக்கா போகும் வழியில் 15 வேக வைத்த முட்டைகளை நுழைத்த ஆண் கவலைக்கிடம்!
அபாய நிலையில் மலக்குடல் வழியாக 15 வேக வைத்த முட்டை நுழைத்த ஆண் மருத்துவமனையில் அனுமதி!
சொல் புத்தி, சுய புத்தி என்பதை தாண்டி... புத்திக் கெட்ட மனிதர்களும் நம்மை சுற்றி வாழ்ந்து வருகிறார்கள். எதை எப்படி செய்யக் கூடாது என தெரியாதவர்கள் சிலர், ஏன் இப்படி செய்தால் என்ன தான் ஆகிவிடும் என அபாயமான முயற்சிகளில் இறங்குவோர் சிலர்.
இதில், இரண்டாவது பிரிவை சேர்ந்த "ஏன் இப்படி செய்தால் தான் என்ன" என்ற வகையை சேர்ந்தவர்களது செயல்கள் இணையத்தில் வைரல் / டிரெண்டாகாமல் இருந்ததே இல்லை.
உதாரணமாக கூற வேண்டும் என்றால்.., ஒருமுறை வினோத தம்பதி ஆணுறைக்கு பதிலாக பிளாஸ்டிக் காகிதம் பயன்படுத்தி பிறப்புறுப்பில் இரத்த காயங்கள் ஏற்படுத்திக் கொண்டனர். ஒரு நடு வயது ஆண் பிளாஸ்டிக் பாட்டிலுடன் உறவுக் கொண்டு ஆணுறுப்பு அழுகும் நிலை அடைந்தார்.

இப்படி உதாரணங்கள் கூறிக் கொண்டே போகலாம். எப்போதும் சீனா, வியாட்நாம் போன்ற நாடுகளில் இருந்து தான் இப்படியான செய்திகள் வெளியாகும். இம்முறை வினோதமாக நெதர்லாந்து நாட்டை சேர்ந்த இளைஞர் இதில் சேர்ந்திருக்கிறார். இவர் சேவல் கூட செய்ய முயற்சிக்காத காரியத்த்தில் ஈடுபட்டு இப்போது அவதிப்பட்டு வருகிறார்...
நெதர்லாந்தை சேர்ந்த 29 வயதுமிக்க இளைஞர் ஒருவர், ஏடாகூடமாக வேக வைத்த 15 முட்டைகளை தனது மலக்குடல் வழியாக உட்செலுத்தி, இப்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனால், இவரது பெருங்குடல் மிகுதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருகின்றனர்.
அந்த நெதர்லாந்து இளைஞர் எப்படியோ 15 முட்டைகளையும் வெற்றிகரமாக மலக்குடல் வழியாக உள்ளே நுழைத்த பிறகு தான் உடலில் சில மாற்றங்கள் உணர்ந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் உடலுக்குள் ஏதோ ஏடாகூடமான மாற்றத்தை உணர்ந்த இளைஞர், அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்தார்.
மருத்துவமனையை அடைந்த போது, அவரது இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 120 ஆக இருந்துள்ளது. மேலும், நிமிடத்திற்கு மூச்சுவிடும் திறன் நிமிடத்திற்கு 29 என்ற கணக்கில் இருந்துள்ளது. இதனால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அந்த முட்டைகளை அகற்றினார்கள்.



Click it and Unblock the Notifications