Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
பாதி பன்றி, பாதி மனிதன், ஆட்டுக்கு பிறந்த வினோதக் குட்டி - என்ன நடந்திருக்கும்?
பாதி பன்றி, பாதி மனிதன், ஆட்டுக்கு பிறந்த வினோதக் குட்டி - என்ன நடந்திருக்கும்?

பிரபல ஆங்கில படமான எக்ஸ்-மேனில் நாம் நிறைய மியூட்டேஷன் குறித்த விஷயங்கள் பார்த்திருப்போம். விசித்திரமான தோற்றத்தில், வினோதமான சக்திகளுடன் அவர்கள் சூப்பர் ஹீரோ போல இருப்பார்கள்.
இன்றைய அறிவியலில் பல முன்னணி மரபணு ஆராய்சியாளர்கள் இந்த ஜெனிட்டிக் மியூட்டேஷன் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். இதனால், இழந்த ஒருவரையும், நாம் கற்பனையாக உருவாக்கிய அல்லது கார்டூனாக கண்டு வரும் கதாப்பதிரங்களையும் உயிருடன் கண்ணெதிரே காண இயலும்.
இப்படி ஒரு ஜெனிட்டிக் மியூட்டேஷன் நடந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு சான்றாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு வினோதமான பிரசவம் நடந்திருக்கிறது. அது குறித்த தகவல்களை தான் நாம் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்....

பிலிப்பைன்ஸ்!
ஆட்டுக்கு பாதி பன்றி, பாதி மனித உருவில் குட்டி ஒன்று பிறந்ததாக கூறப்படும் இந்த நிகழ்வு, பிலிப்பைன்ஸ் நாட்டின் சுல்தான் கடாரத் எனும் இடத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. இப்பகுதியில் விசித்து ஒருவரது பண்ணையில் தான் ஆடு இப்படியான பாதி பன்றி, மனித உருவம் கொண்ட குட்டியை ஈன்றதாக கூறி செய்தி வைரலாக பரவி வருகிறது.

சிசேரியன்!
ஜோசபைன் ரெபிகியூ எனும் விவசாரி இதுக்குறித்து கூறுகையில், ஆடு குட்டி இட முடியாமல் சிரமப்பட்டதால், கால்நடை மருத்துவரை அழைத்தோம். அவர் வந்து அறுவை சிகிச்சை மூலம் குட்டியை வெளியே எடுத்தார். ஆனால், குட்டியை பார்த்த நொடியில் அனைவரும் வாயடைத்து போயினர். காரணம் ஆடு ஈன்ற குட்டி பார்ப்பதற்கு பாதி பன்றி மற்றும் பாதி மனித உருவத்தில் இருந்தது.

தோற்றம்!
எப்போதும் ஆடு குட்டி இட்டால், அதன் தொழில் கொஞ்சமாவது முடி இருக்கும். ஆனால், இந்த குட்டி பளிச்சென்று கொஞ்சம் கூட முடி இல்லாமல் பளபளவென்று இருந்தது. தோற்றத்தில் விசித்திரமாக இருக்கும் இந்த குட்டியை கண்டு அனைவரும் வருந்தி வருகிறார்கள். ஆம்! குட்டி ஈன்ற கொஞ்ச நேரத்திலேயே குட்டியும், தாயும் இறந்துவிட்டது.
இந்த நிகழ்வு நம் கிராமத்தில் நடக்க போகும் ஏதோ அபாயத்தை குறிக்கிறது என்று கிராம மக்கள் இப்போதே பேச துவங்கிவிட்டனர்.

ஆராய்ச்சி!
சில ஆராய்ச்சியாளர்கள் இது ஒரு மரபணு மாற்றம் அல்லது பிறழ்வு எனப்படும் ஜெனிட்டிக் மியூட்டேஷன் நிகழ்வுக்கு சிறந்த எடுத்துகாட்டு என்று கூறி வருகிறார்கள். மேலும், ஒருவேளை கருத்தரித்த ஆட்டுக்கு Rift Valley Fever என்ற நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும், இது கொசுக்கள் மூலம் பரவும் நோய் என்றும் கூறி இருக்கிறார்கள். இதனால், வயிற்றில் வளரும் சிசுவின் வளர்ச்சியில் தாக்கம் ஏற்படுமாம்.



Click it and Unblock the Notifications