Just In
- 2 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 3 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 5 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 8 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
Don't Miss
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மனிதன் செய்த மிக மோசமான துரோகங்கள் எவை என்று தெரியுமா ? உறைய வைக்கும் உண்மைகள்!!
மனிதர்களை பெருமளவு பாதிக்கும் விஷயங்களில் ஒன்று இயற்கை மாசுபாடு தான். மனிதர்களே ஏற்படுத்திய மாசுபாடுகளால் வந்த வினை என்ன தெரியுமா?
தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கும் போதிருந்து பட்டாசுகளை வெடிக்காதீர்கள் காற்று மாசுபடுகிறது என்று ஒரு கூட்டம் கிளம்பும் அவர்கள் வரும் ஒவ்வொரு வண்டியின் புகையுமே காற்றை பெரும்பளவு மாசு படுத்திடுக்கொண்டிருக்கும்.
மற்ற நாட்களில் எல்லாம் எதுவுமே தெரியாமல் பண்டிகை நாட்களில் மட்டும் எப்படி சட்டென இப்படி மாறிடுகிறார்களோ தெரியவில்லை. இயற்கையை அளவுக்கு மீறி சுரண்டும் போது அதன் சீற்றம் மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவு இருக்கும்.
சுனாமி, பூகம்பம்,மழை வெள்ளம்,புயல் போன்றவை வந்தால் தற்காத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் யோசிக்க முடிகிறதே தவிர வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று யாருக்கும் இன்றளவும் பிடிபட வில்லை. இப்படியிருக்கையில் மனிதனால் இயற்கைக்கு எப்படிப்பட்ட கேடுகள் எல்லாம் நடந்திருக்கிறது ஒவ்வொன்றும் எவ்வளவு பெரிய பாதிப்பாக இருக்கிறது என்று பாருங்கள்.