For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனிதன் செய்த மிக மோசமான துரோகங்கள் எவை என்று தெரியுமா ? உறைய வைக்கும் உண்மைகள்!!

மனிதர்களை பெருமளவு பாதிக்கும் விஷயங்களில் ஒன்று இயற்கை மாசுபாடு தான். மனிதர்களே ஏற்படுத்திய மாசுபாடுகளால் வந்த வினை என்ன தெரியுமா?

|

தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கும் போதிருந்து பட்டாசுகளை வெடிக்காதீர்கள் காற்று மாசுபடுகிறது என்று ஒரு கூட்டம் கிளம்பும் அவர்கள் வரும் ஒவ்வொரு வண்டியின் புகையுமே காற்றை பெரும்பளவு மாசு படுத்திடுக்கொண்டிருக்கும்.

மற்ற நாட்களில் எல்லாம் எதுவுமே தெரியாமல் பண்டிகை நாட்களில் மட்டும் எப்படி சட்டென இப்படி மாறிடுகிறார்களோ தெரியவில்லை. இயற்கையை அளவுக்கு மீறி சுரண்டும் போது அதன் சீற்றம் மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவு இருக்கும்.

Worst man made disaster around the world

Image Courtesy

சுனாமி, பூகம்பம்,மழை வெள்ளம்,புயல் போன்றவை வந்தால் தற்காத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் யோசிக்க முடிகிறதே தவிர வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று யாருக்கும் இன்றளவும் பிடிபட வில்லை. இப்படியிருக்கையில் மனிதனால் இயற்கைக்கு எப்படிப்பட்ட கேடுகள் எல்லாம் நடந்திருக்கிறது ஒவ்வொன்றும் எவ்வளவு பெரிய பாதிப்பாக இருக்கிறது என்று பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Worst man made disaster around the world

Worst man made disaster around the world
Desktop Bottom Promotion