For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனிதர்கள் மீது வடகொரிய அரசு நடத்திய கொடூரமான பரிசோதனைகள்!

மனிதர்கள் மீது வடகொரிய அரசு நடத்திய கொடூரமான பரிசோதனைகள்!

|
Scary Human Experiments in North Korea!

Image Source: humanexperimentations | Life

வடகொரியா, தென்கொரியா இரண்டும் இரு துருவங்கள் போல. வடகொரியா ஒரு நரகம் என அங்கே வாழும் நாட்டு மக்களே கூறும் அளவிற்கு கடுமையான சட்டங்கள் மற்றும் கெடுபிடிகள் இருக்கின்றன.

உலகில் மிக சாதாரணமாக மக்கள் கையாளும் விஷயங்கள், பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் மற்றும் பொருட்கள் எல்லாம் வடகொரியாவில் அரசால் தடை செய்யப்பட்டுள்ளன.

மக்களை தடைகள் மூலமும், கடுமையான சட்டங்கள் விதித்தும் தான் வடகொரியா கொடுமை செய்கிறது என பார்த்தால், தனது கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்சிகளுக்கும் கூட தன்நாட்டு மக்களை ஏதோ எலிகளை போல பயன்படுத்தியுள்ளது வடகொரியா.

இதோ! தனது சொந்த மக்கள் மீதே வடகொரியா நடதியாதாக கூறப்படும் கொடூரமான பரிசோதனைகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Scary Human Experiments in North Korea!

Scary Human Experiments in North Korea!
Story first published: Wednesday, December 6, 2017, 12:45 [IST]
Desktop Bottom Promotion