For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவனுடைய கோபப் பார்வையிலிருந்து தப்பிக்க முடியாத 12 பாவங்கள்!!

சிவபுராணத்தின் படி சிவனுடைய கோபத்திற்கு ஆளாகும் 12 பாவங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

|

சிவன் அழிக்கும் சக்தி கொண்டவன் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் உண்மையில் சிவன் மிகவும் சாந்தம் கொண்டவன்.

ஆக்கிரம் விதிப்படி பூஜை செய்து உண்மையான பக்தியுடன் சிவனை தொழுதால் சகல பிரச்சனைகளிலிருந்தும் உங்களை விடுவிப்பார். உங்களுக்கு சிவனின் பரிபூரண ஆசி கிடைக்கும்.

12 Sins those are unpardonable by Lord Shiva's eyes

சிவப்புராணத்தில் சொல்லிருக்கும் கூற்றுப்படி, நீங்கள் யாருக்கும் தெரியாமல் செய்யும் பாவங்களுக்கான சம்பளம் கிடைக்காமல் போகாது.

மனசாட்சியையும் தாண்டி நீங்கள் செய்யும் பாவத்திற்கான பதில் சிவனிடம் கிடைக்கும் என்று இந்து சமயம் கூறுகின்றது. அவ்வாறு சிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத நாம் செய்யும் பாவங்கள் எவை தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

12 Sins those are unpardonable by Lord Shiva's eyes

12 Sins those are unpardonable by Lord Shiva's eyes
Story first published: Tuesday, March 14, 2017, 13:39 [IST]
Desktop Bottom Promotion