Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
விளையாட்டு ரூபாய் தாளை கொடுத்து நடிகையை ஏமாற்றிய பலே ஆட்டோக்காரர்!
குழந்தைகள் விளையாடும் பொம்மை விளையாட்டு தாளை கொடுத்து, ஆட்டோக்காரர் பெங்கால் நடிகையை ஏமாற்றிய சம்பவம், மும்பையில் நடந்துள்ளது.
உலகிலேயே தினுசுதினுசாக ஏமாற்றுவது நம்ம ஆட்கள் தான். சில சமயங்களில் கையும் களவுமாக பிடிப்பட்டும் விடுவார்கள். சமீபத்தில் இருவர் 250 ரூபாய் தாளை அச்சடித்து போலீஸ் கையில் சிக்கிறது பரபரப்பை ஏற்படுத்தியதை விட, வயிறு வலிக்க சிரிக்க வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

ஒருசில மாதங்களுக்கு முன்னர், ஏ.டி.எம் மெஷின் என எண்ணி, பணம் செலுத்தும் மெஷினை ஒரு கும்பல் திருடியது. இதெல்லாம் பார்க்க கொஞ்சம் விளையாட்டாக தான் இருந்தது. குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொம்மை தாளை வைத்து ஒரு ஆட்டோக்காரர் நடிகையையே ஏமாற்றியுள்ளார்.

பெங்கால் நடிகை!
மேகா சக்ரபூர்தி என்பவர் பிரபல பெங்கால் நடிகை. இவர் டிவி சீரியல்கள் மற்றும் திரைபடத்தில் நடித்தவர் ஆவார்.

மும்பையில் பயணம்!
நேற்று முன்தினம் இரவு பெங்கால் நடிகை மேகா சக்ரபூர்தி மும்பையில் ஒரு ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். பயணத்தின் முடிவில், கட்டண பணம் செலுத்திவிட்டு மீது பணத்தை வாங்கிவிட்டு தன் இருப்பிடத்திற்கு சென்றுவிட்டார்.

வீட்டில் அதிர்ச்சி!
வீட்டுக்கு சென்று கையில் இருந்த பணத்தை செக் செய்த பொது தான் மேகா சக்ரபூர்திக்கு தெரிய வந்தது, ஆட்டோக்காரர் கொடுத்தது குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பணம் என்று.

ஃபேஸ்புக்கில் பதிவு!
இந்த நிகழ்வை தனது குறித்து நடிகை மேகா சக்ரபூர்தி தனது ஃபேஸ்புக்கில் செய்த பதிவு...
Image Source

இதென்ன புதுசா இருக்கு!
கள்ளன்நோட்டு கலாச்சாரம் போய், இந்தியாவில் பொம்மை நோட்டு கலாச்சாரம் வந்துவ்விட்டதோ. ஒரு ஆட்டோக்காரர் பொம்மை பணம் கொடுத்து ஒருவரை ஏமாற்றியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
பெரும்பாலும் இது ஒரே மாதிரி இருக்கிறது. இருட்டில் இதை உடனே கண்டறிவது சற்று கடினம் தான். மக்கள் தான் சூதானமாக இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications











