Latest Updates
-
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா?
பருவம் அடையாத பெண் குழந்தைகளுக்கு கை மேல் பலன் தரும் வெந்தய லேகியம் !!
கால தாமதமாகியும் பூப்பெய்யாத பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை பலம் தரும் வகையிலும் போஷாக்கு தரும் வகையிலும் செய்யப்படும் வெந்த்ய லெகியம் தயாரிக்கும் முறைப் பற்றி இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது.
இப்போதெல்லாம் 10 வயதிலேயே பெண் பிள்ளைகள் பருமடைந்துவிடுகிறார்கள். அதிகபப்டியான கொழுப்பு மற்றும் ஹார்மோன் மாற்றங்களே காரணமாகும். ஆனாலும் சில பெண்கல் 16 வயதை தாண்டியும் பருமடையாமல் இருப்பதுண்டு.
ஏதாவது பிரச்சனை இருந்தால் இவ்வாறு உண்டாகும். கை வைத்தியம் முய்ற்சி செய்து பார்த்து அப்படியும் பருவம் அடையவில்லையென்றால் மருத்துவரை நாடுவது முக்கியம்.
போதிய போஷ்க்கு இல்லாமல் வத்தலாக இருந்தாலும் பூப்பெய்தல் நடக்காமல் போகும். அந்த மாதிரி பாதிப்புகளுக்கு வெந்தய லெகியம் அருமையான மருந்தாகும். அதனை எப்படி செய்வது என பார்க்கலாம்.

வெந்தயம் ஊற வைக்கவேண்டும் :
இரவில் ஒரு பிடி வெந்தயத்தை எடுத்து, நீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் ஊறிய அந்த வெந்தயத்தை அம்மி அல்லது கல்லுரலில் அரைத்து விழுதாக்கிக் கொள்ளுங்கள்.

கல்கண்டு மற்றும் வெண்ணெய் சேர்க்க வேண்டும் :
இந்த விழுது எவ்வளவு இருக்கோ அதே எடையளவுக்கு வெண்ணெயும், இனிப்பிற்கு தகுந்த மாதிரி கல்கண்டும் எடுத்துக் கொள்ளுங்கள். குறைந்த தீயில் வாணிலியில் இந்த மூன்றையும் சேர்த்து கிளற வேண்டும்.

திராட்சை போட வேண்டும் :
இதோட கைப்பிடியளவு காய்ந்த திராட்சையும் போடுங்கள். வெண்ணெய் உருகி, நெய் வாசனை வர்ற சமயத்தில் லேகியத்தை அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.

லேகியம் ரெடி :
லேகியம் கெட்டியாகி கமகமனு மணமா இருக்கும். ஆறினதும் ஒரு பாட்டில்ல போட்டு வச்சிக்கிட்டு தினமும் காலைல ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு உருண்டையைச் சாப்பிடக் கொடுத்தால், சீக்கிரமே பொண்ணு புஷ்டியாகி பருவத்துக்கு வந்துடும்.

புஷ்டியாகவும் சாப்பிடலாம் :
வத்தலும் தொத்தலுமா இருப்பவர்கள் மற்றும் பலவீனமான பெரியவர்களுக்கு இந்த வெந்தய லேகியம் பூரிப்பை தரும். உடலுக்கும் பலம் தரும்.



Click it and Unblock the Notifications











