Latest Updates
-
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க.. -
அவரைக்காய் வாங்குனா சாம்பார் வைக்காம இந்த மாதிரி கூட்டு செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
வெயிலுக்கு வாழைத்தண்டை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், உடல் சூடும் குறையும்.. -
அரசியலில் பெரிய தலைவராக வரும் அதிர்ஷ்டமும், தகுதியும் உள்ள 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு வரக்கூடாதா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 3 விதைகளை நீரில் ஊற வெச்சு சாப்பிடுங்க.. -
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா?
கடலை மாவை இப்படி பயன்படுத்தினால் சருமம் மிருதுவாக மாறும்.. இதை ட்ரை பண்ணுங்க..!
போண்டா, பக்கோடா முதல் தோக்லா வரை, கடலை மாவு பல சுவையான உணவுகளை தயாரிக்க பயன்படுகிறது. ஆனால் இந்த சமையலறை மூலப்பொருள் தோல் பராமரிப்புக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.
இது சருமத்தை ஒளிரச் செய்வது மட்டுமின்றி சுருக்கங்களை நீக்கி முகப்பருவையும் குறைக்கிறது. இந்த மூலப்பொருள் இயற்கையான ஸ்க்ரப்பராகவும் செயல்படுகிறது. இது இறந்த சரும செல்களை நீக்கி, சருமத்திற்கு உடனடி பளபளப்பைக் கொடுக்கும். பிறந்த குழந்தைகளுக்கும் கூட தென் மாவட்டங்களில் குளிக்க வைக்க இந்த க்டலை மாவைதான் பயன்படுத்துவார்கள்...

கடலை மாவு சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது. சருமத்தை சுத்தப்படுத்துகிறது, வறட்சியைத் தடுக்கிறது மற்றும் எண்ணெய்த் தன்மையை நீக்குகிறது. எனவே கடலை மாவை உங்கள் தினசரி தோல் பராமரிப்பு வழக்கத்தில் சேர்த்து உங்கள் சருமத்தை அழகாக்குங்கள். இது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், இந்த மூலப்பொருள் உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்காது. ஆனால் ஒரு புதிய தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கு முன்பு எப்போதும் பேட்ச் டெஸ்ட் செய்வதைக் கருத்தில் கொள்ளுங்கள். கடலை மாவின் தோல் பராமரிப்பு நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
1. வெயிலில் இருந்து வரும் போது முகத்தில் இருக்கும் ஒரு பழுப்பு நிறத்தைத் தவிர்ப்பது கடினம். இந்த இயற்கை மூலப்பொருள் இந்த சிக்கலில் இருந்து உங்களை காப்பாற்றும். வறண்ட சருமம் உள்ளவர்கள் இதை பாலில் கலந்து தடவ வேண்டும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் தயிருடன் உளுத்தம்பருப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால், ஸ்கின் டான் மறைந்துவிடும்.
2. முகப்பருவுக்கு முக்கிய காரணம் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியாகும். உளுந்து மாவை உங்கள் தோலில் தடவினால் முகப்பருவை சரிச்செய்யும்.. இது முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி ஸ்கினை மென்மையாக்குகிறது.
3. இந்த பாரம்பரிய மூலப்பொருள் எண்ணெய் சருமத்தில் அதிசயங்களைச் செய்வது மட்டுமல்லாமல் வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கு பாலுடன்கடலை மாவை கலக்கவும். பின்னர் அதை அப்பளை செய்து முகத்தை கவினால் மென்மையாக சாஃப்டாக இருக்கும்..
4. கடுமையான ரசாயனங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, கடலை மாவை இயற்கையான ஸ்க்ரப்பாகப் பயன்படுத்தி இறந்த சரும செல்களை அகற்றவும். ஏனெனில் இது ஒரு இயற்கையான தயாரிப்பு மற்றும் அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றது.
5. இந்த கடலை மாவை பயன்படுத்தினால் நீங்கள் இளமையாக இருப்பீர்கள்.. வயதாகும்போது சுருக்கங்களும் நேர்த்தியான கோடுகளும் ஏற்படுவது இயற்கையானது. முதுமையின் அறிகுறிகளைக் குறைக்க கடலை மாவை தடவவும். ஏனெனில் பெசனில் உங்கள் சருமத்தின் தரத்தை மேம்படுத்தும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. வேர்க்கடலையில் உள்ள இந்த ஃபைட்டர்கள் ஃப்ரீ ரேடிக்கல்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து உங்கள் சருமத்தையும் நன்றாக பாதுகாக்கிறது.



Click it and Unblock the Notifications











