Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
செவ்வாயால் உருவாகும் குல்தீபக் ராஜயோகம்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு பேரதிர்ஷ்டமா இருக்கும்...
Mars Make Kuldeepak Rajyog On September 2025: ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய்.
இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். இப்படிப்பட்ட செவ்வாய் தற்போது துலாம் ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் இதுவரை பலவீனமாக இருந்தார். ஆனால் அக்டோபர் 28 ஆம் தேதி, அதாவது இன்று செவ்வாய் பலம் பெறுகிறார்.

அதோடு இந்த செவ்வாய் குல்தீபக் ராஜயோகத்தையும் உருவாக்குகிறார். இந்த ராஜயோகமானது செவ்வாய் 10 ஆவது வீட்டில் அல்லது அதன் சொந்த ராசியில் உச்சத்தில் இருக்கும் போது உருவாகும். தற்போது செவ்வாய் துலாம் ராசியிலும், அதன் உச்ச ராசியாக கருதப்படும் மகர ராசியின் 10 ஆவது வீட்டிலும் உள்ளார்.
ஆகவே இதன் காரணமாக உருவாகியுள்ள குல்தீபக் ராஜயோகத்தால் சில ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றியை பெறுவதோடு, அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறவுள்ளனர். இப்போது செவ்வாயால் உருவாகியுள்ள குல்தீபக் ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு குல்தீபக் ராஜயோகத்தால் தொழிலில் நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் தீரும். வேலைகளில் இருந்த தடைகள் நீங்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலையில் கணிசமான உயர்வைக் காணக்கூடும். மேலும் நிறைய பணத்தை சேமிக்க முடியும். வணிகர்களுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாயால் உருவாகும் குல்தீபக் ராஜயோகத்தால் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வேலையில் இருந்த தடைகள் நீங்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். இதுவரை சந்தித்து வந்த மன அழுத்தம் நீங்கும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு இக்காலம் பயனுள்ளதாக இருக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். அதே வேளையில் செலவுகளும் கணிசமாக அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாயால் உருவாகும் குல்தீபக் ராஜயோகத்தால் இன்று முதல் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. முக்கியமாக வேலையில் இதன் தாக்கம் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். தனித்துவமான அடையாளத்தை உருவாக்குவீர்கள்.எதிரிகளுக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பீர்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











