For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுதந்திரத்திற்கு முன்பே பலமுறை காந்தியை கொல்ல முயற்சி - திடுக்கிடும் தகவல்கள்!!

|

நம்மில் பெரும்பாலானவர்கள் காந்தியை கோட்சே தனது கைத் துப்பாக்கியால் சுட்ட கொன்ற அந்த ஓர் நிகழ்வினை மட்டும் தான் காந்தியை கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி என நினைத்து வருகிறோம். ஆனால், சுதந்திரம் அடைவதற்கு முன்பு கடந்த 1934ஆம் ஆண்டில் இருந்து 1948 ஆண்டு காந்தி கொலை செய்யபட்ட நாள் வரை ஆறு முறை காந்தியை கொல்ல முயற்சிகள் நடந்துள்ளன.

மகாபாரத கண்ணனும், மகாத்மா காந்தியும் - ஒருமித்த அதிசய பண்பு!!!

இது குறித்து அன்றைய சில விசாரணை அறிக்கைகள் மற்றும் சிறப்பு ஆணையங்களில் பதிவான குறிப்புகள் மற்றும் தகவல்கள் இருக்கின்றன. ஆயினும் சில முயற்சிகளை குறித்த தெளிவான ஆவணங்கள் இருப்பதாய் தெரியவில்லை.....

மகாத்மா காந்தியைப் பற்றி நீங்கள் அறிந்திராத ஒன்பது தகவல்கள்!!!

Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Six Murder Attempts Towards Mahatma Gandhi

Do you know about the six murder attempts that happened towards Mahatma Gandhiji? read here in tamil.
Desktop Bottom Promotion