Just In
- 11 min ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- 1 hr ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 2 hrs ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 3 hrs ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
Don't Miss
- News தமிழ்நாட்டின் 26 வருட கனவு.. நிஜமாகும் அதிசயம்.. சென்னை டூ குமரி.. ரயில் பயண நேரம் அடியோடு மாறுது!
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Movies Baakiyalakshmi serial: பழனிச்சாமி -பாக்கியா திருமணம்.. செல்வி சொன்ன விஷயம்.. உறைந்த பழனிச்சாமி!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்த 5 ராசி ஆண்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பார்களாம்... இவங்கள காப்பாத்தறது ரொம்ப கஷ்டம்!
இழப்பு, அவநம்பிக்கை, கைவிடுதல் மற்றும் புண்படுத்தும் பல விஷயங்களால் பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படுகிறது.
இழப்பு, அவநம்பிக்கை, கைவிடுதல் மற்றும் புண்படுத்தும் பல விஷயங்களால் பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படுகிறது. நம்மீது நமக்கு நம்பிக்கை இல்லாதபோது, நிஜ வாழ்க்கையில் நாம் நம் மீது இருக்கும் நம்பிக்கையை இழந்து பாதுகாப்பின்மை உணர்வுகளை நம் மனதில் வளர்க்கத் தொடங்குகிறோம். நாம் நம்மை நம்புவதை நிறுத்தும்போது, நாம் விரும்பும் விஷயங்களுக்காக போராடுவதை நிறுத்தி விடுவோம்.
ஜோதிட
சாஸ்திரத்தின்
படி,
சில
ராசிகளில்
பிறந்த
ஆண்களுக்கு
பாதுகாப்பின்மை
உணர்வு
மேலோங்கி
இருக்கும்.
இந்த
ஆண்கள்
வாழ்க்கையில்
தங்கள்
மீதும்
சரி
தங்களை
சுற்றியிருப்பவர்கள்
மீதும்
சரி
எப்போதும்
சந்தேகத்துடனேயே
இருப்பார்கள்.
இந்த
பதிவில்
எந்தெந்த
ராசி
ஆண்கள்
பாதுகாப்பின்மையுடன்
இருப்பார்கள்
என்று
பார்க்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் மிகவும் உணர்திறன் உடையவராக இருப்பதால் எல்லாவற்றையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்கிறீர்கள். அவர்களின் சுயமரியாதை முற்றிலும் மற்றவர்களைச் சார்ந்து இருப்பதால் அவர்கள் அரிதாகவே நம்பிக்கையுடன் இருப்பார்கள். அவர்கள் நன்றாக உணர அவர்கள் மற்றவர்களை நம்பியிருக்கிறார்கள். இதுவே அவர்கள் மிகவும் தேவையுடனும் பாதுகாப்பற்றவராகவும் இருக்கிறார்கள் என்பதற்கான மிகப்பெரிய அறிகுறியாகும்.
கன்னி
அவர்கள் சிறந்தவராக இருக்க வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தும் பரிபூரணவாதி. அவர்களுடைய இந்த குணம் போற்றத்தக்கது ஆனால் இதுவே அவர்கள் சுயமரியாதைக்கு தீங்கு விளைவிக்கிறது. அவர்கள் தங்களை மிகவும் விமர்சிக்கிறார்கள், அவர்கள் தங்களின் பிளஸ் புள்ளிகளைப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள். இந்த மிக முக்கியமான அம்சம் அவர்களை அவர்கள் மீதே சந்தேகிக்க வைக்கிறது, அவர்கள் சொந்த திறன்களைப் பற்றி அவர்கள் பாதுகாப்பற்றவராக உணர்வார்கள்.
MOST READ: கருட புராணம் மரணம் பற்றியும் மரணத்திற்கு பிறகான வாழ்க்கை பற்றியும் கூறும் ரகசியங்கள் என்ன தெரியுமா?
துலாம்
அவர்கள் எந்த சூழ்நிலையிலும் சிக்கலைத் தவிர்க்கிறார்கள், அதாவது அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்றும் அவர்களுக்காக ஒருபோதும் நிற்கவில்லை என்றும் அர்த்தம். அவர்கள் இயல்பாகவே கூச்ச சுபாவமுள்ளவர் மற்றும் ஒரு பெரிய கூட்டத்தில் எப்போதும் தங்கள் கருத்துக்களைக் கூற விரும்ப மாட்டார்கள். மக்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதில் அவர்கள் மிகவும் பாதுகாப்பற்றவராக இருக்கிறார்கள்.
மீனம்
மற்றவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைப் பற்றி அவர்கள் அதிகம் சிந்திக்கிறார்கள், ஆனால் அவர்களின் தேவைகளுக்கு இடமளிக்கத் தவறுகிறார்கள். அவர்களால் யாருக்கும் 'No' என்று சொல்ல முடியாது மற்றும் அவர்கள் கருத்தை மற்றவர்களுக்கு முன் வைக்க முடியாது. அவர்கள் உண்மையில் மிகவும் அக்கறையுள்ளவர், ஆனால் இது அவர்களைப் பற்றி பாதுகாப்பற்றவராக ஆக்குகிறது. மற்றவர்களை கவனித்துக்கொள்வதிலேயே அவர்கள் சோர்வடைகிறார்கள், அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவர்களை கவனித்துக்கொள்வதுதான்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வேலை விஷயத்தில் மிகவும் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். ஆனால் உறவுகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என்று வரும்போது அவர்கள் மிகவும் ஒதுக்கப்பட்டவராகவும் மற்றும் பாதுகாப்பற்றவராகவும் இருப்பார்கள். யாரையும் உள்ளே நுழைய அனுமதிக்க மறுத்து, தாங்கள் காயப்படுவோம் என்ற பயத்தால் தங்களால் கட்டப்பட்ட சுவரின் பின்னால் தங்கள் உணர்வுகளை மறைக்கிறார்கள். தங்கள் சமூகத் திறன்களைப் பற்றி அவர்கள் மிகவும் பாதுகாப்பற்றவராக இருக்கிறார்கள்.