Just In
- 46 min ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- 1 hr ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- 2 hrs ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 3 hrs ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
Don't Miss
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Sports இன்னும் ஒரு வாரம்.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு? 3 வீரர்களை கழற்றிவிடும் ரோகித் சர்மா
- News வலது கை விரலில் தான் ‘மை’ வைக்கணும்.. வாக்குச்சாவடியில் அடம் பிடித்த கோவை நபர்.. விசாரித்ததில் ஷாக்
- Movies Pandian stores 2: நீ ஓடி வரவில்லையே.. காரில்தானே வந்தாய்.. மீனாவை கலாய்த்த கோமதி!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
சுக்கிரனால் ஜனவரி 29 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கப் போகுது...
2022 ஜனவரி 29 ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 2.55 மணிக்கு தனுசு ராசியில் நேர்கதியில் பயணிக்க போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கப் போகிறது என்பதை இப்போது காண்போம்.
வேத ஜோதிடத்தில், வியாழன்/குருவிற்கு அடுத்தப்படியாக இரண்டாவது சுப கிரகமாக சுக்கிரன் கருதப்படுகிறது. இத்தகைய சுக்கிரன் காதல், ரொமான்ஸ் மற்றும் அழகு ஆகியவற்றின் கிரகமாக கூறப்படுகிறது. வேத ஜோதிடத்தின் படி, உறவுகள், திருமணம் மற்றும் சிற்றின்பங்களுக்கு இது முக்கிய காரணியாகும். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனின் பலம் உறவின் தரத்தை தீர்மானிக்கிறது.
பொதுவாக எந்த கிரகம் இடம் மாறினாலும் அல்லது அவற்றின் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டாலும், அது அனைத்து ராசிகளிலும் நல்ல அல்லது கெட்ட தாக்கத்தை ஏற்படும் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் நம்பிக்கை. இந்நிலையில் 2022 ஜனவரி 29 ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 2.55 மணிக்கு தனுசு ராசியில் நேர்கதியில் பயணிக்க போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கப் போகிறது என்பதை இப்போது காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 7 ஆவது வீட்டில் சுக்கிரன் இருக்கிறார். அதுவும் செவ்வாயுடன் இணைந்து இருப்பது, மிகுந்த பலன்களைத் தரும். அதுவும் உறவுகளில் நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் தங்கள் பணித்துறையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். உங்கள் கௌரவம் உயரும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மொத்தத்தில் இக்காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டில் சுக்கிரன் இருக்கிறார். அதுவும் செவ்வாயுடன் இணைந்திருப்பதால், நற்பலன்களை வழங்கப் போகிறார். கல்வித் துறையில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் காதல் உறவில் தீவிரம் அதிகமாக இருக்கும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிலத்தில் முதலீடு செய்தால் நற்பலன்கள் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆலோசனையால் பணவரவும் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 4 ஆவது வீட்டில் சுக்கிரன் செவ்வாயுடன் இணைந்திருப்பதால், புதிய வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகள் அமையும். இருப்பினும், சில செலவுகளும் அதிகரிக்கக்கூடும் என்பதால் செலவு செய்யும் போது கவனமாக இருங்கள். பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.
தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் செவ்வாயுடன் இணைந்துள்ளார். இதனால் தனுசு ராசிக்காரர்களுக்கு செல்வம் சேர்வதற்கான பல புதிய வழிகள் உங்களுக்கு கிடைகும். அதோடு, பலர் திடீரென்று பணத்தைப் பெறவும் வாய்ப்புள்ளது. இக்லத்தில் உங்களின் ரகசிய எதிரிகளிடம் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் பணியிடத்தில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இருப்பினும் வெற்றி கிடைக்கும். இக்காலத்தில் உங்கள் குடும்பத்தினரின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.