பில்லி சூன்யங்களில் ஏன் எலுமிச்சை பழம் பயன்படுத்துகிறார்கள்?

பில்லி சூன்யங்களில் ஏன் எலுமிச்சை பழம் பயன்படுத்துகிறார்கள்? அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றி இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

எலுமிச்சை பழம் ஏன் சூனியம் மற்றும் பிற தந்திரங்களுக்கு உதவுகிறது என்று தெரியுமா? எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பதை பார்ப்போம்: எலுமிச்சை பழம் பயங்கரமான மந்திரத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி என்று உங்களுக்கு தெரியுமா? வாழ்க்கையில் நம்மையும் நம்மை சுற்றியும் பல விஷயங்கள் இருக்கும் நிலையில், சூனியம் என்ற ஒரு விஷயம், இதை பற்றி கவலைப்படாத மக்களுக்கு அதை பற்றி புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம்.

Here Is Why Lemons Are Associated With Black Magic And Other Totkas.

தெருக்களில் நாம் நடந்து செல்லும் போது கீழே கிடைக்கும் எலுமிச்சையை மிதிக்கக்கூடாது என்று நம் அம்மக்கள் எப்பொழுதும் கூறுவர். அது ஏன் என்று என்றைக்காவது யோசித்து இருக்குறீர்களா? மேலும் அடிக்கடி நீங்கள் குறுக்கு சந்துகளில், எலுமிச்சை பழத்தின் மேல் குங்குமம் பூசி கீழே கிடப்பதை பார்த்து இருப்பீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பில்லி சூன்யம்

பில்லி சூன்யம்

நிறைய பேர் சூனியம் போன்ற விஷயங்களில் நம்பிக்கை இல்லை. ஏனெனில், இதற்கு பின்னால் உண்மையான காரணம் இல்லை; மற்றும் யாரும் உண்மையில் அதை பார்த்ததில்லை. ஆனால் நிறைய பேர், அவர்களை சுற்றி அதை உணர்ந்திருக்கிறார்கள். பல மக்கள் தங்கள் வாழ்வில் இந்த மந்திரங்கள் பாதகமான விளைவுகளை உணர்ந்தேன் கூறுகின்றனர். எலுமிச்சை பயங்கரமான சடங்கின் ஒரு பகுதியாகும், ஆனால் அவை சூனியம் போன்ற விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுவதற்கு சில காரணங்கள் உள்ளன.

எலுமிச்சை பழம் இருள் கலைகளின் கேரியர் மற்றும் தூதர்ராக ஏன் பயன்படுத்தப்படுகிறது ?

மாந்திரீகம்

மாந்திரீகம்

எலுமிச்சை பழம் என்பது மாந்திரீகத்தின் ஒரு ஊடகமாகும். சூனியத்தில் ஓர் நபரை காயப்படுத்துவதற்கு எலுமிச்சை மத்தியஸ்த பொருளை பயன்படுத்தப்படுகிறது. சூனியம் போன்ற விஷயங்களை செய்கிற எவருமே தீயவற்றைக் கைப்பற்ற எலுமிச்சைகளை பயன்படுத்துகிறார்கள்.

வசிய ஆற்றல்

வசிய ஆற்றல்

இது ஒரு வசிய ஆற்றல் சபித்தல் போன்ற விஷயங்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது தீய சக்தி, சாபம்/வசிய ஆற்றல் போன்றவையோடு இணைக்கப்பட்டுள்ளது. மிகவும் எளிதாக எலுமிச்சையில் கைப்பற்ற முடியும். மேலும் இது இயற்கையாகவே சிறப்புள்ளதாய் அமையும். எலுமிச்சை பழத்தில் தீய சக்தி அல்லது வசிய ஆற்றல் உள்ளது. அதனால் தான் நாம் எப்பொழுதும் ரோட்டில் அல்லது தெருக்களில் கீழே கிடைக்கும் எலுமிச்சையை மிதிக்கக்கூடாது.

ஆலக்ஷ்மி தேவி (துயரத்தின் தெய்வம்)

ஆலக்ஷ்மி தேவி (துயரத்தின் தெய்வம்)

லட்சுமியின் சகோதரி, லட்சுமி போலல்லாமல், ஆலக்ஷ்மி துன்பம் மற்றும் துயரத்தின் தெய்வம். ஆலக்ஷ்மிக்கு புளிப்பு மற்றும் பன்மையான விஷயங்ள் பிடிக்கும் என்பதால் இந்த தேவியை ஈர்ப்பதற்கு எலுமிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஊசி குத்துதல்

ஊசி குத்துதல்

எலுமிச்சையில் ஊசிகளைப் குத்துவது மிகவும் எளிது. எலுமிச்சை பழத்தில் முள் போன்றவை குத்துவது மிகவும் எளிதானது என்பதால் இது சூனியம் போன்றவைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஊசிகளின் உட்செலுத்துதல், முக்கிய விஷயம். ஏனெனில், இது உண்மையில் யார்மேல் சூனியம் செய்யப்படுகிறதோ அவர்களை காயப்படுத்துவதற்கு உதவுகிறது. புராணங்களின் படி, ஊசி கொஞ்சமாக சொருகினாள் அது ஒரு உடல் இயலாமை ஏற்படுத்தும் எனவும்; முழுசாக சொருகினாள், மரணங்கள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

அதீத சக்தி

அதீத சக்தி

எலுமிச்சையில் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் உள்ளன மற்றும் இது எளிதாக கிடைக்கின்றன. எலுமிச்சை இயற்கைக்கு மாறான சக்திகளைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதனால்தான் மாயத்தை முன்னெடுப்பதற்கு ஒரு ஊடகமாக அது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. எலுமிச்சை கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. எனவே அவர்களின் முதல் தேர்வாக இது அமைகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion