Just In
- 1 hr ago இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- 4 hrs ago புடலங்காயை ஒருமுறை இந்த மாதிரி செய்யுங்க.. கிலோ கணக்குல செஞ்சாலும் காலியாயிடும்...
- 5 hrs ago உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- 6 hrs ago இந்த 4 ராசி பெண்களுக்கு அவர்களின் பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்களைத்தான் பிடிக்குமாம்... உங்க ராசி என்ன?
Don't Miss
- News ஜாபர் சாதிக் செல்போனில் முக்கியமான கான்டாக்ட்ஸ்? நீதிமன்ற காவலை நீட்டித்து கோர்ட் உத்தரவு!
- Sports ரசிகர்கள் என்ன பணம் கறக்கும் மெஷினா? ஆர்சிபி அணியின் செயல்.. கொந்தளிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள்
- Movies Kanguva Teaser: பெருமாச்சி!.. வெளியானது கங்குவா டீசர்.. பில்டப் பண்ண அளவுக்கு வொர்த்தா? இல்லையா?
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
கொட்டும் மழையில் உடைகளை அவிழ்த்து, அரைநிர்வாணமாக நடனமாடியவர் கைது!
நடுரோட்டில் மழையில் உடைகளை அவிழ்த்து நடனமாடிய வியட்நாம் பெண் சிங்கப்பூரில் கைது!
சிங்கபூர் சாங்கி ரோடு செக்ஷன் பகுதியில் பெயர் அறியப்படாத வியாட்நாம் பெண் ஒருவர் திடீரென கொட்டும் மழையில் உடைகளை அவிழ்த்து நடனமாடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நீண்ட நேரம் அவர் இந்த செயலில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்ததை அறிந்த போலீசார் அப்பகுதிக்கு விரைந்து அவரை கைது செய்தனர். அவர் ஏன் இப்படி ஒரு செயலில் ஈடுபட்டார் என்பது அறியப்படவில்லை.
மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என கருதி, அவரை மனநல மருத்துவ மையத்தில் சேர்த்துள்ளனர் சிங்கப்பூர் போலீசார்...
காலை 7 மணி!
39 வயதுமிக்க வியாட்நாமை சேர்ந்த பெண் ஒருவர் மக்கள் நடமாட்டம் நிறைந்த சிங்கபூர் சாலையில் மழையில் நடமாடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தொடர்ந்து எட்டு மணி நேரம் நடனம் ஆடியுள்ளார்.
ஆனால், இவர் நடனமாடும் போது தான் உடுத்தியிருந்த உடைகளை ஒவ்வொன்றாக கழற்றி நடனமாடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
Image Credit: singaporeable.cc
கொட்டும் மழை!
காலை ஏழு மணிக்கு நடனமாட துவங்கிய அந்த வியாட்நாம் பெண்மணி, மாலை மூன்று மணிவரை கொட்டும் மழையில் ஆடிக் கொண்டே இருந்துள்ளார்.
தனது உடைகள் நனைய, நனைய ஒவ்வொரு உடையாக கழற்றி ஏறிய துவங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் அவர் வெறும் கீழாடை மட்டும் அணிந்து அரைநிர்வாண நிலையில் ஆடிக் கொண்டிருந்த போது போலீஸ் கைது செய்தனர்.
Image Credit: singaporeable.cc
ரெயின் கோர்ட்!
விபரம் அறிந்து அங்கே விரைந்த ஐந்து பெண் போலீசார் முதலில் அந்த பெண்ணுக்கு ரெயின் கோர்ட் கொடுத்து அணிந்துக் கொள்ள கூறியுள்ளனர். ஆனால், அந்த பெண் அதற்கு ஒப்புக் கொள்ளாமல், மறுத்து தொடர்ந்து மழையில் ஆடிக் கொண்டே இருந்துள்ளார்.
பிறகு போலீஸ் அந்த பெண்மணியின் உடைகளை கொண்டே அவரது கால்களை கட்டி கைது செய்துள்ளது.
Image Credit: singaporeable.cc
மனநல காப்பகம்!
கைதுக்கு பிறகு அந்த பெண்மணி, மனநல மருத்துவ மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்த பெண்ணை மனநல மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகிறார்கள்.
அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
Image Credit: singaporeable.cc