Latest Updates
-
4 கத்திரிக்காயும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 23 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரும் நாளாக இருக்குமாம்...! -
சுக்கிரன் மேஷ ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் பெரிய வெங்காயம் இருந்தா 10 நிமிடத்தில் இந்த சட்னியை அரைங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்! -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள டாப் 5 மாவட்டங்கள் என்னென்ன தெரியுமா? -
ஆந்திரா முட்டை புலுசு ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க... சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும்...! -
புதன் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
காரசாரமான கேரளா ஸ்டைல் ஈஸி பெப்பர் சிக்கன் ரெசிபி... இப்படி செஞ்சு பாருங்க... வேற லெவல் சைடிஷா இருக்கும்...! -
கள்ளக்காதலில் ஈடுபட அதிக வாய்ப்புள்ள 4 ராசிகள் இவங்கதான்... இவங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...! -
காரசாரமான.. ஹைதராபாதி சிக்கன் கிரேவி - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
கொட்டும் மழையில் உடைகளை அவிழ்த்து, அரைநிர்வாணமாக நடனமாடியவர் கைது!
நடுரோட்டில் மழையில் உடைகளை அவிழ்த்து நடனமாடிய வியட்நாம் பெண் சிங்கப்பூரில் கைது!
சிங்கபூர் சாங்கி ரோடு செக்ஷன் பகுதியில் பெயர் அறியப்படாத வியாட்நாம் பெண் ஒருவர் திடீரென கொட்டும் மழையில் உடைகளை அவிழ்த்து நடனமாடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நீண்ட நேரம் அவர் இந்த செயலில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்ததை அறிந்த போலீசார் அப்பகுதிக்கு விரைந்து அவரை கைது செய்தனர். அவர் ஏன் இப்படி ஒரு செயலில் ஈடுபட்டார் என்பது அறியப்படவில்லை.
மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என கருதி, அவரை மனநல மருத்துவ மையத்தில் சேர்த்துள்ளனர் சிங்கப்பூர் போலீசார்...

காலை 7 மணி!
39 வயதுமிக்க வியாட்நாமை சேர்ந்த பெண் ஒருவர் மக்கள் நடமாட்டம் நிறைந்த சிங்கபூர் சாலையில் மழையில் நடமாடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தொடர்ந்து எட்டு மணி நேரம் நடனம் ஆடியுள்ளார்.
ஆனால், இவர் நடனமாடும் போது தான் உடுத்தியிருந்த உடைகளை ஒவ்வொன்றாக கழற்றி நடனமாடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
Image Credit: singaporeable.cc

கொட்டும் மழை!
காலை ஏழு மணிக்கு நடனமாட துவங்கிய அந்த வியாட்நாம் பெண்மணி, மாலை மூன்று மணிவரை கொட்டும் மழையில் ஆடிக் கொண்டே இருந்துள்ளார்.
தனது உடைகள் நனைய, நனைய ஒவ்வொரு உடையாக கழற்றி ஏறிய துவங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் அவர் வெறும் கீழாடை மட்டும் அணிந்து அரைநிர்வாண நிலையில் ஆடிக் கொண்டிருந்த போது போலீஸ் கைது செய்தனர்.
Image Credit: singaporeable.cc

ரெயின் கோர்ட்!
விபரம் அறிந்து அங்கே விரைந்த ஐந்து பெண் போலீசார் முதலில் அந்த பெண்ணுக்கு ரெயின் கோர்ட் கொடுத்து அணிந்துக் கொள்ள கூறியுள்ளனர். ஆனால், அந்த பெண் அதற்கு ஒப்புக் கொள்ளாமல், மறுத்து தொடர்ந்து மழையில் ஆடிக் கொண்டே இருந்துள்ளார்.
பிறகு போலீஸ் அந்த பெண்மணியின் உடைகளை கொண்டே அவரது கால்களை கட்டி கைது செய்துள்ளது.
Image Credit: singaporeable.cc

மனநல காப்பகம்!
கைதுக்கு பிறகு அந்த பெண்மணி, மனநல மருத்துவ மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்த பெண்ணை மனநல மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகிறார்கள்.
அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
Image Credit: singaporeable.cc



Click it and Unblock the Notifications











