Latest Updates
-
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க..
தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கணுமா? அப்ப இந்த புலிக் கண் பிரேஸ்லெட்டை வாங்கி போடுங்க..
Tiger Eye Bracelet Benefits: தற்போது மக்கள் தங்களின் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக கடைகளில் விற்கப்படும் சக்தி வாய்ந்த சில கற்களால் ஆன பிரேஸ்லெட்டுகள் அல்லது மாலைகளை வாங்கி அணிகின்றனர். அதில் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் பார்க்கவே அழகாக கண்களை கவரும் வகையில் இருக்கும் ஒரு சக்தி வாய்ந்த கல் தான் புலி கண் கல். இந்த கல்லானது பார்ப்பதற்கு புலியின் கண்களைப் போன்றே தோற்றமளிக்கும்.
இது பல நூற்றாண்டுகளால் மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மருத்துவ கல்லாகும். இந்த கல்லைக் கொண்டு ஏராளமான ஆபரணங்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. அதில் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் அணியக் கூடியவாறான ஒன்று தான் புலிக் கண் பிரேஸ்லெட். இப்போது இந்த புலிக் கண் பிரேஸ்லெட்டை அணிவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும், எந்த நாளில் இதை அணிய வேண்டும் என்பது குறித்து காண்போம்.

விலைக்குறைவில் புலிக்கண் பிரேஸ்லெட்டை வாங்கணுமா? அப்ப இங்க கிளிக் பண்ணுங்க..
புலிக் கண் பிரேஸ்லெட்டின் நன்மைகள்
* புலிக் கல் பிரேஸ்லெட் அணிந்தால், அது அந்நபரின் தன்னம்பிக்கை, தைரியம், மன உறுதி போன்றவற்றை அதிகரிக்க பெரிதும் உதவி புரிகிறது.
* புலிக் கல் பிரேஸ்லெட் மனதை ஒருமுகப்படுத்தவும், கவனம் செலுத்தவும் உதவுகிறது. அதோடு மனதை எப்போதும் அமைதியான நிலையில் வைத்திருக்க உதவுகிறது.
* முக்கியமாக புலிக் கல் பிரேஸ்லெட் மனதை எப்போதும் தெளிவாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதனால் எந்த ஒரு பிரச்சனைக்கும் சிறந்த முறையில் தெளிவான மனதுடன் தீர்வு காண முடிகிறது.
* மேலும் புலிக் கல் பிரேஸ்லெட் பதட்டம், மன அழுத்தம் போன்றவற்றை குறைக்க உதவுகிறது. அதோடு தெளிவான சிந்தனை மற்றும் கவனத்தை ஊக்குவிக்கிறது.
* தொழிலில் முன்னேற்றம் காண நினைப்பவர்கள் புலிக்கண் பிரேஸ்லெட்டை அணிவது நல்லது. ஏனெனில் புலிக் கல் பிரேஸ்லெட்டை அணிந்தால், அது தொழிலில் நல்ல முன்னேற்றம், சிறந்த பண வரவு ஆகியவற்றை காண உதவி புரிகிறது.
எப்படி அணிய வேண்டும்?
* முதன்முதலில் புலிக் கல் பிரேஸ்லெட்டை அணிபவர்கள் புதன்கிழமை அன்று அதிகாலையில் குளித்துவிட்டு அணிய வேண்டும்.
* இந்த புலிக் கல் பிரேஸ்லெட்டை சுத்தம் செய்ய, சுத்தமான நீரில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, அதில் இந்த பிரேஸ்லெட்டை போட்டு சில மணிநேரம் ஊற வைத்து, பின் அணிய வேண்டும்.
* செறிவை அதிகரிக்கவும், கவனத்தை மேம்படுத்தவும், புலிக் கண் பிரேஸ்லெட்டை வலது கையில் நேர்மறையான நோக்கத்தில் கவனம் செலுத்தி அணிய வேண்டும்.
* முக்கியமாக இந்த பிரேஸ்லெட்டை அணிவதற்கு முன் "ஓம் கம் கணபதாயே நம" என்ற மந்திரத்தை 11 முறை உச்சரித்து அணிய வேண்டும்.
இப்படிப்பட்ட புலிக்கண் பிரேஸ்லெட்டை விலைக்குறைவில் வாங்க வேண்டுமானால், ஆஸ்ட்ரோடாக் ஸ்டோர் தளத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள். தற்போது இந்த பிரேஸ்லெட் 50 சதவீத தள்ளுபடியுடன் வெறும் ₹599-க்கு விற்கப்படுகிறது. ஸ்டாக் முடிவதற்குள் சீக்கிரம் வாங்குங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











