Just In
- 5 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- 6 hrs ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 8 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 9 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கிய பனாமா கால்வாய் பற்றிய திகைக்க வைக்கும் உண்மைகள்!
* பனாமா கால்வாய் கட்டுமான பணியில் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளன.* ஈபிள் டவர் மற்றும் சூயிஸ் கால்வாய் கட்டியவர் பனாமா கால்வாய் காட்டுமான முயற்சியில் தோல்வியுற்றார்.
வட அமெரிக்கா, தென் அமெரிக்கா இடையே பசுபிக் பெருங்கடல் மற்றும் அட்லான்டிக் பெருங்கடலை இணைக்கும் மாபெரும் கால்வாய் தான் பனாமா கால்வாய். தென் அமெரிக்காவை சுற்றி நெடுங்காலம் எடுத்து செல்ல வேண்டியிருந்த போது பயண நேரம் மற்றும் பொருளாதார அதிக விரயம் ஆனது.
இதை குறைக்கவே இந்த கால்வாய் பணி மிக முக்கியமாக இருந்தது. இதன் கட்டுமானம் பல உயிர்களை பலிவாங்கியுள்ளது. தோல்விகளை கடந்து நூற்றாண்டுகள் கடந்து தான் பனாமா நினைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை #1
15-ம் நூற்றாண்டில் ஸ்பானிஷ் கடற்பயணி வாஸ்கோ நூனஸ் முதல் முறையாக இரு அமெரிக்க கண்டங்களுக்கு நடுவே பசுபிக், அட்லாண்டிக் கடலை பிரித்து சிறிய அளவில் ஒரு கால்வாய் போவதை கண்டார். அது தான் பனாமா.
Image Source
உண்மை #2
1534-ல் ரோம பேரரசர் ஐந்தாம் சார்லஸ் அவ்விடத்தில் கப்பல் செல்லும் வகையில் கால்வாய் கட்ட முடியுமா ஆய்வு செய்ய கூறினார். ஆய்வு முடிவுகளில் அவ்விடத்தில் கப்பல் செல்லும் அளவிற்கு கால்வாய் கட்டுவது இன்றியமையாத காரியம் என தெரிவிக்கப்பட்டது.
Image Source
உண்மை #3
ஈபிள் டவர் மற்றும் சூயிஸ் கால்வாய் கட்டியவர் பனாமா கால்வாய் காட்டுமான முயற்சியில் தோல்வியுற்றார். 1880-களிலேயே கால்வாய் கட்ட முயற்சிகள் எடுத்து, சரியான திட்டங்கள் இல்லாமல் தோல்வியில் முடிந்தது.
உண்மை #4
சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால், ட்ராபிக்கல் நோய் காரணமாக பனாமா கால்வாய் கட்டுமான பணியில் ஈடுப்பட்ட பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உண்மை #5
முதலில் அமெரிக்கா பனாமாவில் இல்லாமல், நிகரகுவாவில் கால்வாய் கட்டலாம் என்று தான் திட்டமிட்டது. ஆனால், நிகரகுவா பகுதியில் எரிமலை அபாயங்கள் இருப்பதால் பின்னர் நிபுணர்களின் அறிவுரைக்கு ஏற்ப முயற்சியை கைவிட்டனர்.
Image Source
உண்மை #6
பிறகு மீண்டும் 1900களில் ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாய் கட்டுமான பணியைத் தொடங்கி 1914 -ல் பனாமா கால்வாய் திறக்கப்பட்டது. பிரெஞ்சு, ஐக்கிய அமெரிக்க முயற்சிகளில் மொத்தமாக 27,500 தொழிலாளர் இறந்ததாக மதிப்பிடப்பட்டது.
உண்மை #7
பனாமா கால்வாய் 78 கிமீ நீளமும் 33.5 மீட்டர் அகலமும் உடையது. பனாமா கால்வாய் 1999 -ல் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வருடமும் ஏறத்தாழ 13,000 - 14,000 வரையிலான எண்ணிக்கையில் கப்பல்கள் பனாமா கால்வாயை கடந்து செல்கின்றன.