Just In
- 16 min ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- 1 hr ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- 2 hrs ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
Don't Miss
- Movies 2 திருமணம்.. 2 விவாகரத்து..ரேஷ்மா பசுபுலேட்டியின் கண்ணீர் கதை!
- Finance கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. பணவீக்கத்திற்கு வேட்டு, ரெப்போ விகிதம் குறைவது கடினம்..!!
- News கடையில் கைவரிசை! ரூ.13,000க்காக இந்தியாவின் மானத்தை வாங்கிய மாணவிகள்.. அமெரிக்க போலீஸ் கொடுத்த ஷாக்
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தாவரங்கள் வளர தரமான மண் அவசியம்
அமிலத்தன்மையை மாற்றலாம்
மண்ணின் அமிலத்தன்மையை முதலில் கண்டறிய வேண்டும். அதற்கு பிஹெச் மதிப்பை சோதனை செய்து கண்டறிந்து அதற்கேற்ப நிலத்தை பராமரிக்க வேண்டும். மண்ணை சோதனை செய்வதோடு வேலை முடிந்துவிடுவதில்லை. அமிலத்தன்மை அதிகம் இருந்தால் அதனை மாற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதற்கு சல்பர் உபயோகிக்கலாம். மண் அதிக களிமண் கொண்டதாக இருந்தால் ஆற்றுமணல் உபயோகித்து சமன் செய்யலாம்.
சத்தான நிலம்
மண்ணை வளப்படுத்த இயற்கை முறையில் அதற்கு தேவையான உரம் அளிக்கவேண்டும். ரசாயன உரங்களை முதலில் போடவேண்டாம். இயற்கை உரங்களை முதலில் நிலத்தில் இட்டு பின்னர் அதற்கேற்ப வளப்படுத்தலாம்.
வீட்டு உபயோகப் பொருட்களின் கழிவுகள், காய்கறி கழிவுகள் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை பயன்படுத்தலாம். இது நிலத்தை வளமாக்கும்.
நிலத்தை உழவேண்டும்
நன்றாக
உழுத
நிலத்தில்தான்
தாவரங்கள்
நன்றாக
முளைக்கும்.
நிலம்
கடினத்தன்மையுடன்
இருந்தால்
அவற்றில்
தாவரங்கள்
முளைப்பதில்லை
எனவே
நன்றாக
நிலத்தை
உழுது
ஆறப்
போடவேண்டும்.
அப்பொழுதுதான்
மண்ணில்
காற்று
உள்ளே
புகுந்து
வர
ஏதுவாகும்.
விதை
விதைக்கப்படும்
போது
தாவரங்கள்
மண்ணைக்
கீறி
எளிதில்
வெளிவர
வாய்ப்பு
ஏற்படும்
என்கின்றனர்
தோட்டக்கலை
நிபுணர்கள்.
இந்த
ஆலோசனைகளை
பின்பற்றினால்
சரியான
முறையில்
தோட்டத்தில்
செடிகளை
வளர்க்கலாம்.