இந்திய தேசியக் கொடி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
இந்திய தேசியக் கொடி அல்லது மூவர்ணக் கொடி என்பது ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்கு முன்பு ஜூலை 22, 1947 அன்று ஏற்கப்பட்ட இந்தியாவின் கொடியாகும். மூவர்ணக் கொடி பற்றி சுவாரஸ்ய தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
Maha Lakshmi S