For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமணமான இந்திய பெண்கள் கணவர்களிடம் பகிர்ந்து கொள்ள பயப்படும் விஷயங்கள்!

திருமணமான இந்திய பெண்கள் கணவர்களிடம் பகிர்ந்து கொள்ள பயப்படும் விஷயங்கள்!

By Staff
|

திருமணமாகும் முன் ஒருசில மாதத்தில் இருந்து, திருமணமான பிறகு ஒருசில மாதங்கள் வரை பல வகைகளில் புது கணவன், மனைவி இடையே சில அச்சங்கள் இருக்கும். அதிலும், புது மனைவியிடம் அதிகமாகவே இருக்கும். காரணம் புது வீடு, புதிய நபர்கள், புதிய சூழல் என பலவன அச்சங்களை ஏற்படுத்தும்.

இப்படி, திருமணத்திற்கு பிறகு ஏற்படும் பல வகையிலான அச்சங்களில் இரு பிரிவு இருக்கின்றன. ஒன்று, கணவன் - மனைவி உறவு, அதன் பல கட்டங்கள்... சில விஷயங்கள் குறித்த தயக்கங்கள் என கணவன் - மனைவி உறவுக்கு மத்தியில் ஏற்படும் பயம்.

மற்றொன்று, பிற உறவுகளால் ஏற்படும் தாக்கம் மற்றும், தனது பெற்றோருக்கு புது மனைவி உதவலாமா, கூடாதா? "தனது முன்னாள்" குறித்து எவற்றை எல்லாம் கூறலாம், எவற்றை எல்லாம் மறைக்கலாம். எவை எல்லாம், எப்படியான தாக்கங்களை ஏற்படுத்தும் என பெண்கள் கணவனிடம் கூட பயப்படும் விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அதில், அவர்கள் முதன்மையாக பட்டியலிட்டு வைத்திருக்கும் ஐந்து விஷயங்கள் குறித்து நாம் இந்த தொகுப்பில் காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things Indian Married Women Afraid To Share With Their Husbands

These Are The Things Indian Married Women Afraid To Share With Their Husbands
Desktop Bottom Promotion