For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதலித்தவனும் வேசியாக்கினான், கட்டியவனும் வேசியாக்கினான்... - My Story #210

காதலித்தவனும் வேசியாக்கினான், கட்டியவனும் வேசியாக்கினான்... - My Story #210

By Staff
|

கனத்த இதயதுடனே என் கதையை பதிவு செய்கிறேன்.

நான் கடந்து வந்த பாதை... எனது 15வது வயதில் துவங்கியது. அப்போது தான் நான் முதன் முதலில் காதலில் விழுந்தேன். நாங்கள் இருவருமே ஒருவரை ஒருவர் மிகவும் நேசித்தோம். ஆனால், அவனை என் குடும்பத்தார் ஏற்க மாட்டார்கள். ஏனெனில், அவன் என் குடும்பத்தை காட்டிலும் கீழ் சாதி என்ற அவர்களது கோட்பாடு எங்கள் காதலை ஏற்காது என்பதை நான் அறிவேன்.

15 வயதில் அப்படி என்ன காதல் வந்தது என்று நீங்கள் கேட்கலாம். ஏனெனில், நான் என் சொந்த வீட்டில், உடன் பிறந்த சகோதரனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன். இந்த உண்மையை என் பெற்றோரிடம் கூறினேன்... நான் பொய் கூறுகிறேன் என்று கூறி என்னையே அடித்தார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

My Story: We Got Married, Because I Become Pregnant!

My Story: We Got Married, Because I Become Pregnant!
Desktop Bottom Promotion