Just In
- 2 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 3 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 4 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- 5 hrs ago சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
Don't Miss
- News வேலையில்லா பிரச்சினைக்கு அரசு என்ன செய்ய முடியும்.. அதிர வைத்த மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர்
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Movies தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் வெளியேற அரசியலும் காரணமா?.. வெளியான ஷாக் தகவல்
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணைக் வைத்து சூதாட்டம் ஆடிய மாப்பிள்ளை my story #248
திருமணம் செய்து கொண்டு வெளியூருக்குச் சென்ற பெண் அங்கே பல உண்மைகளை கண்டு திடுக்கிடுகிறார். அதைவிட கணவர் ஓர் கேடுகெட்ட சூதாட்டக்காரன் என்பதை அறிந்து அங்கிருந்து தப்பித்து வருகிறார்.
பிறந்து வளர்ந்தது எல்லாமே திருச்சிக்கு அருகில் உள்ள கிராமத்தில். பள்ளிப்படிப்பு வரையிலும் உள்ளூரிலும் பக்கத்தூரிலுமே தாட்டிவிட்டோம். அப்பாவிற்கு ஒரு ஜவுளிக்கடையில் வேலை. எங்கள் வீட்டில் உள்ள நால்வரின் பசியாற்றவே போதாது. இன்னிலையில் எங்கிருந்து என்னை கல்லூரிக்கு அனுப்ப?
வேலைக்குப் போ கரஸ்ல படிச்சிக்கோ, கல்யாணத்துக்கு வேற பணம் சேக்கணும் உன்னையெல்லாம் படிக்க வைக்க செலவு பண்ண முடியாது என்றார் அப்பா. அழுது அடம்பிடித்தேன் வெளியூர் கல்லூரியென்றால் தங்குவதற்கே நிறைய செலவாகும் என்று யோசித்தார். பலரின் உதவியால் ஒரு வழியாக ஒரு கல்லூரியில் பி.காம் சேர்ந்தேன். வீட்டில் இருந்த ஐந்து பவுன் நகை,வண்டி,வெள்ளி குத்துவிளக்கு,அம்மாவின் தோடு,தங்கையின் கொலுசு என எல்லாம் விற்கப்பட்டது. மூன்று வருட படிப்பு முடிவதற்குள் எங்களிடமிருந்த உடையையும் சில தட்டுமுட்டு சாமான்களையும் தவிர எல்லாத்தையும் இழந்திருந்தோம்.
என்ன இருந்தாலும் படிப்பதற்காகத்தானே செலவழித்திருக்கிறோம். வேல கிடச்சுட்டா எல்லாம் சம்பாதிச்சிடலாம் என்றே அம்மா தன்னையும் எங்களையும் சமாதானப்படுத்தினார்.