Just In
- 2 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 2 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 4 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 5 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடக்குமா? என்பதே கேள்விக்குறி.. பாஜகவை விளாசிய ப சிதம்பரம்
- Movies GOAT: தளபதி ’கோட்’ படத்துல ’தல’ நடிக்கிறாரா?.. தீயாய் பரவும் தகவல்.. உண்மை என்ன?
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
நான் செஞ்ச தப்புக்கு மன்னிப்பே கிடையாது! My story #223
தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்டதால் சந்தித்து பின் விளைவுகள்
தெரியாம செஞ்ச தப்புக்கு மன்னிக்க மாட்டீங்களா? பலரிடமும் கேட்டுப் பார்த்துவிட்டேன். ஒவ்வொரிடமுமிருந்து ஒவ்வொரு பதில் வந்தது. நிச்சயமாய் மன்னிப்பு உண்டு என்று என் வாழ்க்கை எனக்கு காட்டிவிட்டது .
அது யார் செய்த பாவமோ அல்லது வயதின் கோளாறா என்றெல்லாம் தெரியாதுகாதல் மனதைக் கேட்டு நான் எடுத்த முடிவு எங்கள் குடும்பத்தையே சின்னாபின்னமாக்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இது நடந்து முடிந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஆகிவிட்டதென்றாலும் இன்னமும் அதன் சுவடுகளை நானும் என் வீட்டினரும் சுமந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
குழந்தைகளான நமக்கு ஆடம்பரப் பொருட்கள் மீது ஈர்ப்பு வந்து கொண்டேயிருக்கும். அதை அடைய வேண்டும் என்ற ஆசையும் அதை வாங்கித் தர மறுக்கிறார்களே என்று பெற்றோர் மீது கோபமும் வரும்.அப்படி பிள்ளைகள் அடம் பிடித்தால் தயவு செய்து எதையும் வாங்கிக் கொடுக்காதீர்கள் ஒரு வேளை அன்றைக்கு நான் கேட்டபோதே முடியாது வேண்டாம் என்று சொல்லியிருந்தால் என் வாழ்க்கை இப்படி தடம் மாறியிருக்காதே என்று இன்று வருந்துகிறேன்.