For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நான் செஞ்ச தப்புக்கு மன்னிப்பே கிடையாது! My story #223

தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்டதால் சந்தித்து பின் விளைவுகள்

|

தெரியாம செஞ்ச தப்புக்கு மன்னிக்க மாட்டீங்களா? பலரிடமும் கேட்டுப் பார்த்துவிட்டேன். ஒவ்வொரிடமுமிருந்து ஒவ்வொரு பதில் வந்தது. நிச்சயமாய் மன்னிப்பு உண்டு என்று என் வாழ்க்கை எனக்கு காட்டிவிட்டது .

அது யார் செய்த பாவமோ அல்லது வயதின் கோளாறா என்றெல்லாம் தெரியாதுகாதல் மனதைக் கேட்டு நான் எடுத்த முடிவு எங்கள் குடும்பத்தையே சின்னாபின்னமாக்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இது நடந்து முடிந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஆகிவிட்டதென்றாலும் இன்னமும் அதன் சுவடுகளை நானும் என் வீட்டினரும் சுமந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

குழந்தைகளான நமக்கு ஆடம்பரப் பொருட்கள் மீது ஈர்ப்பு வந்து கொண்டேயிருக்கும். அதை அடைய வேண்டும் என்ற ஆசையும் அதை வாங்கித் தர மறுக்கிறார்களே என்று பெற்றோர் மீது கோபமும் வரும்.அப்படி பிள்ளைகள் அடம் பிடித்தால் தயவு செய்து எதையும் வாங்கிக் கொடுக்காதீர்கள் ஒரு வேளை அன்றைக்கு நான் கேட்டபோதே முடியாது வேண்டாம் என்று சொல்லியிருந்தால் என் வாழ்க்கை இப்படி தடம் மாறியிருக்காதே என்று இன்று வருந்துகிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Girl Feels Guilty When She Marry Her Boy Friend

Girl Feels Guilty When She Marry Her Boy Friend
Story first published: Wednesday, April 4, 2018, 15:46 [IST]
Desktop Bottom Promotion