Just In
- 1 hr ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 4 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 5 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 6 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
Don't Miss
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- News பெங்களூர், ஹைதராபாத்திற்கு அதிர்ச்சி.. 1 வருடத்தில் தட்டி தூக்கிய சென்னை.. இதுதான் உண்மையான வளர்ச்சி
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஏமாற்றிய காதலனுக்கு ஏடாகூடமான தண்டனைகள் கொடுத்த காதலிகள்!
ஏமாற்றிய காதலனுக்கு ஏடாகூடமான தண்டனைகள் கொடுத்த காதலிகள்!
காதல் ஏற்படுத்தும் வலி மிகவும் கொடியது. காதலில் உண்மை, பொய் என்று இரண்டு வகை இல்லை. காதல் என்றாலே உண்மை தான். அதில் கொஞ்சம் போலித்தனம் கலந்தாலும், அதன் பெயர் வேறு. பணத்தை, வேலையை இழந்தவனை காட்டிலும் காதலை இழந்தவனின் வலி கொடியதாக இருக்கும். பணம், வேலை இழந்தால் உடனே வேறொன்றை தேடிக் கொள்ளவோ, சம்பாத்தித்துவிடவோ முடியும்.
ஆனால், காதலை இழந்த பிறகு மனதுக்குள் ஒரு பெரிய வெற்றிடம் உண்டாகும். அதை நிரப்ப உண்மையானவர்கள் வந்தாலுமே கூட அவர்கள் மீது வீண் சந்தேகம் விளையும். காதலில் ஏமாற்றப்பட்டால் அதற்கான சிறந்த பழிக்குப்பழி அவர்கள் கண்முன் வெற்றிகரமாக வாழ்ந்து காட்டுவதுதான்.
இங்கே சிலர், தங்கள் காதலர்கள் ஏமாற்றியது அறிய வந்த போது, வேற லெவலில் அவர்களை தண்டித்துள்ளனர்... கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தாலும்.. இத்தகைய தண்டனைகள் அறிந்தால் இனிமேல் ஏமாற்ற கொஞ்சம் யோசிப்பார்கள் தான்....