For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒன் சைடு லவ், பிரபோஸ் பண்ண வெட்கப்படுற பசங்களுக்கு வள்ளுவர் என்ன சொல்றாரு பாருங்க!

காதல் தோல்வியா? வெட்கப்பட்டா ஆகுமா பாஸ்... - வள்ளுவர் என்ன சொல்றாரு பாருங்க!

|

காதல் தோல்வி இல்லாத ஆண்களே இருக்க முடியாது. குறைந்தபட்சம் கிரஷ் தோல்வி, பிரபோசல் தோல்வியாவது இருக்கும். சொல்லிப் பிரிந்த காதல், காதலித்துப் பிரிந்தக் காதல்களை விட, சொல்லாமலே கடந்த காதல்கள் தான் அதிகம். பெரும்பாலும், இந்த ஒன் சைடு காதலர்களை கேலி, கிண்டல் செய்வதே சமூகத்திற்கு பழக்கமாக இருக்கிறது. ஒன்று மட்டுமல்ல, சங்கக்காலத்தில் இருந்தே.

இதற்கு காரணம், அவன் காதல் வெற்றிப் பெறாதது, மற்றும் அவனுள் இருக்கும் வலியானது என்ன என்பதை புரியாது இருப்பது தான். இது திருவள்ளுவரும் கூட அறிந்திருப்பார் போல. அதனால் தான் நாணுத்துறவுரைத்தல் என்ற அதிகாரத்தின் மூலமாக, ஒருதலை காதலில் சோகத்தில் இருக்கும் வலியைக் குறித்து விளக்கிக் கூறியிருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Relatioship Tips from Naanutthuravuraitthal Kalaviyal Thirukkural!

Relatioship Tips from Naanutthuravuraitthal Kalaviyal Thirukkural!
Story first published: Wednesday, January 3, 2018, 11:18 [IST]
Desktop Bottom Promotion