For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகத்'துகள் யாஷிகா'க்கள் மீது காதல் வயப்பட காரணம் என்ன?

மகத்'துகள் யாஷிகா'க்கள் மீது காதல் வயப்பட காரணம் என்ன?

|

ஏற்கனவே பல ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் உறவில் இருந்து வரும் மகத். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிறகு இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக பிரபலம் அடைந்த யாஷிகா மீது காதல் வயப்பட்டது ஒரு பெரும் குற்றமாகவும், மனிதத்தன்மையற்ற செயலாகவும் காணப்படுகிறது. ஆம்! இது தவறு தான். இந்த ஏமாற்று வேலையை யாராக இருப்பினும் தவிர்க்க வேண்டும் தான்.

சில நாட்களுக்கு முன் கமலின் முன்னிலையில் தனக்கு மகத் மீது காதல் ஏற்பட்டது உண்மை தான் என்று யாஷிகா வாக்குமூலம் அளித்தார். அதே, போல இன்று வெளியான நிகழ்ச்சியின் விளம்பர கானொளியில் குற்றவாளி கூண்டில் நின்றுக் கொண்டிருக்கும் மகத், யாஷிகா கேட்கும் ஒரு கேள்விக்கு, நான் ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் காதல் உறவில் இருந்தாலும், உன் மீதும் காதல் வந்தது என்று வாக்கு மூலம் அளித்திருக்கிறார்.

மகத் மட்டுமின்றி, யாஷிகாவிற்கும் வெளியே வேறு ஒரு காதலர் இருக்கிறார் என்ற தகவல் பிக் பாஸ் வீட்டுக்குள் சில நாட்களுக்கு முன்னர் பேசப்பட்டது.

சரி! ஏற்கனவே கமிட்டான நபர்கள் அல்லது திருமணமான நபர்களுக்கு வேறொரு நபரின் மீது காதல் ஈர்ப்பு பிறக்க காரணம் என்ன? எதனால் இவர்கள் நிலையான உறவில் இருக்கும் போதிலும், வேறொரு நபருடன் உறவில் இணைய அல்லது சல்லாபப்பட்டு போகிறார்கள்...?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why Men Get Interest on Other Woman, When They are Already in a Relationship

Reasons Why Men Get Interest on Other Woman, When They are Already in a Relationship
Desktop Bottom Promotion