Just In
- 4 min ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 36 min ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 2 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 3 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- News ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மகத்'துகள் யாஷிகா'க்கள் மீது காதல் வயப்பட காரணம் என்ன?
மகத்'துகள் யாஷிகா'க்கள் மீது காதல் வயப்பட காரணம் என்ன?
ஏற்கனவே பல ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் உறவில் இருந்து வரும் மகத். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிறகு இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக பிரபலம் அடைந்த யாஷிகா மீது காதல் வயப்பட்டது ஒரு பெரும் குற்றமாகவும், மனிதத்தன்மையற்ற செயலாகவும் காணப்படுகிறது. ஆம்! இது தவறு தான். இந்த ஏமாற்று வேலையை யாராக இருப்பினும் தவிர்க்க வேண்டும் தான்.
சில நாட்களுக்கு முன் கமலின் முன்னிலையில் தனக்கு மகத் மீது காதல் ஏற்பட்டது உண்மை தான் என்று யாஷிகா வாக்குமூலம் அளித்தார். அதே, போல இன்று வெளியான நிகழ்ச்சியின் விளம்பர கானொளியில் குற்றவாளி கூண்டில் நின்றுக் கொண்டிருக்கும் மகத், யாஷிகா கேட்கும் ஒரு கேள்விக்கு, நான் ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் காதல் உறவில் இருந்தாலும், உன் மீதும் காதல் வந்தது என்று வாக்கு மூலம் அளித்திருக்கிறார்.
மகத் மட்டுமின்றி, யாஷிகாவிற்கும் வெளியே வேறு ஒரு காதலர் இருக்கிறார் என்ற தகவல் பிக் பாஸ் வீட்டுக்குள் சில நாட்களுக்கு முன்னர் பேசப்பட்டது.
சரி! ஏற்கனவே கமிட்டான நபர்கள் அல்லது திருமணமான நபர்களுக்கு வேறொரு நபரின் மீது காதல் ஈர்ப்பு பிறக்க காரணம் என்ன? எதனால் இவர்கள் நிலையான உறவில் இருக்கும் போதிலும், வேறொரு நபருடன் உறவில் இணைய அல்லது சல்லாபப்பட்டு போகிறார்கள்...?