For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாலி அஜித்தாக நினைத்து, ஷாஜகான் விஜயான என் காதல் கதை - My Story #296

வாலி அஜித்தாக நினைத்து, ஷாஜகான் விஜயான என் காதல் கதை - My Story #296

By Staff
|

என் வாழ்க்கையில மறக்க முடியாத காலம் அது. காதலிச்சதுனால மட்டுமில்ல... அதுக்கு பின்னாடி நிறைய வலி, வேதனை, அவமானம்... அதெல்லாம் தாண்டி எனக்கு கிடைச்ச உண்மையான தோழமை.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்னு சொல்வாங்க... ஆனா, இந்தியாவுல வேற எந்த ஊருக்கு போனாலும்.. தமிழன... தமிழன மட்டுமில்ல... வேற்று மாநிலத்து காரங்களா பெரிசா வாழ விடமாட்டாங்க. (இது என் சொந்த வாழ்க்கையில நடந்த அனுபவங்கள மட்டும் வெச்சு சொல்றேன். பொதுவான கருத்து இல்ல).

எந்த ஊருன்னு சொல்ல விரும்பல... ஆனா, வேற மொழி.. எனக்கு என் வாழ்நாள்ல பரிச்சயம் ஆகாத, ஒரு வார்த்தை கூட புரியாத, தெரியாத மொழி பேசுற ஊருல எனக்கு ஒரு வேலை கிடைச்சது. என்ஜினியரிங் படிச்சுட்டு... ரெண்டு வருஷமா நாய் படாத பாடுபட்டு கிடைச்ச வேலை... ஊரு வேற, மொழி தெரியாதுன்னு சப்பக்கட்டு கட்ட முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: Because of My Fear, I Lost My Love!

My Love is true, But because of my fear I lost the love of my life. Not only love, I lost the great friend that I had.
Story first published: Friday, August 17, 2018, 17:56 [IST]
Desktop Bottom Promotion