Just In
- 3 min ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 1 hr ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- 2 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 2 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- Movies ஆடு ஜீவிதம் படத்தில் ஆட்டுக்கும் ஹீரோவுக்குமான பாலியல் காட்சிகளுக்கு தடை விதித்த தணிக்கை குழு?
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
லவ் மட்டும் வேணாம் மச்சி....! காதலின் அபத்தங்கள்
காதலர்களுக்கு இடையில் இருக்கிற சில அபத்தமான விஷயங்கள்
காதலர் தினக் கொண்டாட்டங்கள் இன்று முழுவதும் ஏன் கடந்த ஒரு வாரமாக களைகட்டத்துவங்கியிருக்கிறது . உண்மையில் காதல் என்ற உணர்வினை கடந்து வராதவர்கள் யாருமே இருக்க முடியாது. சிலருக்கு சுவராஸ்யமான அழகான நினைவுகளை கொடுக்கும் அதே காதல் சிலருக்கு மிகவும் கொடுமையான அனுபவங்களை கொடுத்திருக்கும்.
எண்ணற்ற வேறுபாடுகளை கடந்து இன்றும் காதல் திருமணம் செய்து கொள்கிறவர்கள் மத்தியில் காதலே வேண்டாம் அது உங்களை அதலபாதாளத்தில் தள்ளிடும் உங்கள் வாழ்க்கையையே கெடுத்திடும் என்றும் நமக்கு அட்வைஸ் கொடுப்பதுண்டு. லவ் மட்டும் வேணாம் மச்சி.... என்று அட்வைஸ் கொடுப்பவர்கள் எல்லாம் கமிட்டாகி குழந்தை குட்டிகளோடு செட்டிலாகியிருப்பார்கள்.
திரைப்படங்களில் கூட சிங்கிள் தாண்டா கெத்து என்று சொல்லி சொல்லியே இறுதியில் நாயகனும் நாயகியும் அழுது தீர்த்து பல போராட்டங்களை கடந்து ஒன்றிணைந்து விடுவார்கள்.