Just In
- 2 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 2 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 4 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 5 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடக்குமா? என்பதே கேள்விக்குறி.. பாஜகவை விளாசிய ப சிதம்பரம்
- Movies GOAT: தளபதி ’கோட்’ படத்துல ’தல’ நடிக்கிறாரா?.. தீயாய் பரவும் தகவல்.. உண்மை என்ன?
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
3 குழந்தைகள், 25 வயதில் கணவர் மரணம், 50 வயதில் கண்ட முதல் காதல்!
3 குழந்தைகள், 25 வயதில் கணவர் மரணம், 50 வயதில் கண்ட முதல் காதல்!
இது வங்காள தேசத்தை சேர்த்த புகைப்பட கலைஞர் மற்றும் மனிநேய ஆர்வலருமான ஜிஎம்பி ஆகாஷ் என்பவரது முகநூலில் பதிவு செய்யப்பட்ட மனதை உருக்கும் உண்மை கதையின் தமிழாக்கம்...
என் கணவர் இறந்த போது, எனக்கு வயது 25. எங்களுக்கு மூன்று குழந்தைகள். கணவரின் இறுதி சடங்களை செய்ய, என்னிடம் இருந்த இரண்டு தங்க வளையல்களை விற்றேன். அப்போது எனக்கு உதவவோ, உறுதுணையாக இருக்கவோ யாரும் இல்லை. எங்கே செல்வது, என்ன செய்வது என்ற புரியாமல் நட்டாத்தில் நின்றுக் கொண்டிருந்தேன். நான் பிழைக்க என் கையில் எதுவுமே இல்லை. நாட்களை கடக்க, பசியாற சாலை ஓரங்களில் ரொட்டி விற்க துவங்கினேன்.
ரொட்டி விற்ற பணத்தை சிறுக, சிறுக சேமித்தேன். கடந்த இருபது வருடங்களில் ரொட்டி, முட்டைகள் விற்று எனது குழந்தைகளை பாதுகாத்து, உணவளித்து, படிக்க வைத்து வருகிறேன். இந்த இருபது வருடமாக என்னால் இந்த சிறிய வீட்டுக்கு வாடகை அளித்து, எனது உணவகத்தை மட்டுமே நடத்தி வர முடிகிறது. இதன் மூலம் வருமானம் வைத்து என் குழந்தைகளுக்காக சொந்த கிராமத்தில் சிறிய இடத்தை வாங்கி வைத்துள்ளேன். அங்கே அவர்களுக்காக வீடும் கட்டிவிட்டேன். அவர்கள் திருமணமும் இனிதே நடந்து முடிந்தது.